வரி ஏய்ப்பு: பிரபல செல்போன் நிறுவனமாக ஸியோமியின் ரூ.5,551.27 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி
பெங்களூரு: பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி”-யின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியது. சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமிக்கு சொந்தமான சுமார் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸியோமி மட்டுமல்லாமல் oppo உள்ளிட்ட 3 செல்போன் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களுக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியது. அதில் நிறுவனமானது பலகோடி ரூபாய் … Read more