சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படம் தந்த ஏமாற்றம்

கொரடலா சிவா இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான தெலுங்குப் படம் 'ஆச்சார்யா'. படம் எதிர்பார்த்தபடி இல்லாத காரணத்தால், நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி படம் என்றாலே தெலுங்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இப்படத்திற்கான முதல் நாள் வசூலே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அதே அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளது. தெலுங்கு … Read more

ஆத்மாநிர்பர்-ஐ கையில் எடுக்கும் சந்திரசேகரன்.. டாடா வேற லெவல் திட்டம்..!

ரிலையன்ஸ், அதானி குழுமத்திற்கு அடுத்தபடியான இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா, தற்போது இரண்டு முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இவ்விரு திட்டத்தின் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்தமாக மாற உள்ளதால், டாடா குழுமம் மிகப்பெரிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு திட்டத்தின் மூளை-யாக விளங்குவது டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக விளங்கும் என்.சந்திரசேகரன் தான். ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..! டாடா … Read more

காங்கேசந்துறை – பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மே 01 ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more

காசு அனுப்புனா காசு கிடைக்கும்… வாட்ஸ்அப் கேஷ்பேக் யாருக்கு தெரியுமா?

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், பேமண்ட் சேவையை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற யுபிஐ அடிப்படையிலான பேமண்ட் சர்வீஸான கூகுள் பே, பேடிஎம்,போன்பே போன்ற செயலிகள் அளவு பிரபலமடையவில்லை. இதையடுத்து, கூகுள் பே ஆரம்ப காலத்தில் உபயோகித்த பழைய ட்ரிக்கான கேஷ்பேக் யுக்தியை கையில் எடுத்துள்ளது. வாட்ஸ்அப் பே வாயிலாக மூன்று முறை பணம் அனுப்பினாலோ அல்லது பணம் வந்தாலோ, 11 ரூபாய் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. குறைந்தப்பட்ச தொகை எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், … Read more

எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்: பள்ளிகளுக்கு விடுமுறை விடுக – தமிழக அரசுக்கு பறந்த அவசர கோரிக்கை.!

எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் : பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், 9 வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று, தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13-ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் … Read more

“லோக்கல் ஆள் தான் செஞ்சிருக்கணும்" – சி.ஆர்.பி.எஃப் வீரர் வீட்டு கொள்ளை வழக்கில் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். சி.ஆர்.பி.எப் வீரரான இவர் தற்போது காஷ்மீரில் பணியில் உள்ளார். இவரின் மனைவி கலைவாணி கடந்த 27-ம் தேதி இரவு வீட்டில் தனது மாமியார், மாமனார், தனது 10 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கலைவாணி முகத்தை துணியால் மூடி அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் கழுத்தில் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.35 லட்சம் வரை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை.!

சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 35 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியராக இருந்த பிரபு, கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். விசாரணையில் கிரெடிட் கார்டு மூலமாக 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றும், … Read more

தமிழகத்தில் 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி எப்போது? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ.51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திறந்து … Read more

'முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி' – ஓவைசி கண்ணீர் மல்க பேச்சு

ஹைதராபாத்: முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி கண்ணீர் மல்கப் பேசினார். முன்னதாக நேற்று ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை ஒட்டி ஹைதராபாத் மசூதிக்கு சென்றார் ஓவைசி. தொழுகைக்குப் பின்னர் அவர் உருக்கமாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “முஸ்லிம்களை நாட்டிலிருந்தே அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. முஸ்லிம் மக்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேரும் இன்னல்களை கூறுகின்றனர். அவர்களின் கடைகளும், வீடுகளும் எப்படி அழிக்கப்பட்டன எனக் கூறினர். … Read more

மூன்றாம் திகதி விழிப்புடன் இருக்கவும்! அனுர எச்சரிக்கை (Photo)

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க  எதிர்வரும் மூன்றாம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக  சிங்கள ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.  ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள்  தொடர்பான கோப்புக்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இது குறித்த பதிவொன்றையும் அவர் இட்டுள்ளார்.  குறித்த பதிவில் ‘உரிமையாளர்களும் கோரியவர்களும் மே 03ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்’ என … Read more