நீட் தேர்வு: நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், வருகிற மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 84 ஆயிரத்து 214 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறுகிறது. நாடு முழுவதும் வரும் … Read more

ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்தாலும், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பல முன்னணி கட்டுமான நிறுவனங்களே விலை உயர்வை தாக்கு பிடிக்க முடியாமல் புதிய வீடுகளின் விலையை 10-15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 2022ல் புதிய வீடுகளின் விற்பனை சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2020, 2021ல் அப்படியில்லை, குறிப்பாக ஆடம்பர வீடு விற்பனையில் … Read more

Tamil News Today Live: தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Go to Live Updates Tamil Nadu News Updates: நாகப்பட்டினத்தில் திருச்செங்காட்டங்குடி தேர் திருவிழாவில் சக்கரத்தில் சிக்கி தீபராஜன் என்ற தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழப்பு இலங்கைக்கு ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்பும் ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு உதவிகளை அனுப்ப சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம். ரூ123 கோடி மதிப்பிலான பொருள்களை அனுப்ப தயார் என அறிவிப்பு இன்றைய விலை நிலவரம் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 … Read more

இன்றைய (30.04.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4897 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 39176-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

`ஒரு உயிர் போனாதான் அரசு நடவடிக்கை எடுக்குமா?' – பள்ளி அருகே வாய்க்கால் கட்டும் பணியில் அலட்சியம்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் `கழிவு நீர் வாய்க்காலா அல்லது உயிரைக் காவு வாங்கப்போகும் வாய்க்காலா’ என்ற தலைப்பில் நீண்ட பதிவொன்றை எழுதியிருந்தார். அந்தப் பதிவில், `சென்னை சாலிகிராமத்திலிருந்து கோயம்பேட்டுக்குச் செல்ல முக்கியமான வழி விநாயகா தெரு. வெங்கடேசன் நகரின் ஒரு பகுதி. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கார், பைக், சைக்கிள் வாகனங்களிலும், நடந்தும் செல்லும் சாலை அது. அந்தச் சாலையின் மையப்பகுதியில் இருப்பது கிளாரன்ஸ் மெட்ரிக் பள்ளி! தினமும் நூற்றுக்கணக்கான விபரம் … Read more

தொப்பி போட்டு பைக் ரைடு…தொழுது விட்டு வந்த சிறுவனின் ஆசையயை நிறைவேற்றிய காவல் உதவி ஆய்வாளர்.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் போலீஸ் தொப்பியை அணிய வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் ஆசையை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார். வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக முஜக்கீர் என்பவர் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்து விட்டு தன்னுடைய 4 வயது மகன் முபஷீர் உடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் … Read more

வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே 'திராவிட மாடல்' – முதல்வர் ஸ்டாலின் 

தேனி: வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி. ஒவ்வொரு தனிமனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் ரூ.74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளையும், ரூ.300 கோடி மதிப்பில் நடந்து முடிந்த திட்டப் பணிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 2 முறை உச்சத்திற்கு சென்ற மின்சார பயன்பாடு 

டெல்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.29) ஒரே நாளில் மின்சார பயன்பாடு 2 முறை உச்சத்திற்கு சென்றுள்ளதாக மத்திய மின்சார அமைக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நாடுகளில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே உள்ளது. அக்னி வெயில் இன்னும் தொடங்காத பல மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் மின் தடை அமலில் இருந்தாலும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டுதான் உள்ளது. … Read more