எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த இலங்கை அதிபர் கோத்தபய முயற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ”அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து, நாட்டின் நலனுக்காக ஒன்று சேர வேண்டும்,” என, எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மகிந்த … Read more

பாகிஸ்தான் வீரருடன் புஜாரா செம்ம பார்ட்னர்ஷிப்: நட்பை வெளிப்படுத்திய வீடியோ

இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியைத் தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடாத நிலையில் கவுண்டி போட்டியில், இந்திய வீரர் புஜாராவும் பாகிஸ்தான் வீரர் முஹமது ரிஸ்வானும் செம பார்ட்னர்ஷிப் ரன் அடித்து ஆடியிருக்கிறார்கள். இருவரும் நட்பை வெளிப்படுத்திய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த போட்டியில், சதேஷ்வர் புஜாரா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். லண்டனில் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் சதேஷ்வர் புஜாரா, பாகிஸ்தான் … Read more

சிறுமிக்கு சிறார் திருமணம்., காட்டிக்கொடுத்த பக்கத்துவீட்டுக்காரின் வீட்டை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்.!

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறி, 6 லட்சம் நஷ்டஈடு கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வீடு, புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம், அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த குடும்பத்தையே ஊரை விட்டு அடித்து விரட்டி அனுப்பி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர ஜோதி கேசவன். இவரது வீட்டின் பக்கத்துக்கு வீட்டில் உள்ள சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து, ஜோதி கேசவன் சமூக அக்கறை கொண்ட … Read more

CSK :"ஒரு கேப்டன் இதையெல்லாம் செய்ய வேண்டும்!" – தலைமைப் பண்புகளை பட்டியலிட்ட தோனி!

இந்த சீசன் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இம்முறை தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே தொடர்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு செம அதிர்ச்சியாக இருந்தாலும் அணியின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், தொடர் தோல்வியால் பரிதவித்தது சென்னை அணி. ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் பெரும் … Read more

குவாட்டர் ரூ.200 க்கு விற்கப்படுகிறது.. அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் குடிமகன் கேள்வியால் சலசலப்பு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது பிரியர் ஒருவர் குவாட்டர் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக புகாரளித்ததால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. காவாகுளம் கிராமத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்தவர்களின் குறைகளை அமைச்சர் கேட்ட போது, ஒருவர் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். குவாட்டர் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கோபப்பட்ட அந்த குடிமகனை காவல் துறையினரும், கட்சி நிர்வாகிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். … Read more

மே தின விடுமுறையையொட்டி உதகையை முற்றுகையிட்ட சுற்றுலா பயணிகள்

கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவும், மே தின விடுமுறையை கொண்டாடவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். உதகையில் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து நீலகிரி மாவட்டத்தை குளிர்வித்து வருகிறது. உதகையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்குள்ள அனைத்து ஹோட் டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், … Read more

கையை மீறிய இலங்கையின் நிலவரம்! கோட்டாபயவின் கைகளில் முடிவு………!

தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்த நேரத்தில்  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த … Read more

பிரித்தானியாவுக்கு ஆபத்து… களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள்

பிரித்தானியாவை உக்ரைனுக்கு பிறகு முதன்மை இலக்காக ரஷ்ய பாதுகாப்பு நிபுணர்கள் பார்ப்பதால், விளாடிமிர் புடினின் நாசகாரர்களின் படையை நாட்டில் களமிறக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டு மாதங்கள் கடந்து நீடித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும், ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூற மறுத்து வருவதுடன், நடுநிலை என தெரிவித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 24 … Read more

இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறிவிடக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய… என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட … Read more

எல்லையில் கை வைத்தால் காலி: சீனாவுக்கு புதிய தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீன எல்லையில் தற்போதுள்ள நிலையே தொடரும். அதை மாற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம்,’ என்று இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியான மனோஜ் பாண்டே, சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான எம்.எம்.நரவானே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.  இதையடுத்து, துணை தலைமை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே,  புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்று உள்ளார். அவருக்கு டெல்லி தெற்கு பிளாக் பகுதியில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் … Read more