எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த இலங்கை அதிபர் கோத்தபய முயற்சி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ”அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து, நாட்டின் நலனுக்காக ஒன்று சேர வேண்டும்,” என, எதிர்க்கட்சிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மகிந்த … Read more