இங்கிலாந்தில் துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு; வைகோ வாழ்த்து

Vaiko wishes newly elected England vice Mayor whose native in Tamilnadu: லண்டன் புறநகரான ஆம்ஸ்பரியின் துணை மேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாருலதா தேர்வு பெற்றுள்ள நிலையில், ம.தி.மு.க தலைவர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள புறநகர் பகுதியான ஆம்ஸ்பரி மாநகர் ஆட்சி மன்றத்தின் துணை மேயராக, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் சாருலதா தேர்வு பெற்று இருக்கின்றார். இதனை அறிந்த ம.தி.மு.க தலைவர் வைகோ, அவருக்கு … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு … Read more

உ.பி: “மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் நீங்கும்..!'' – பாஜக அமைச்சர்

இந்துக்களின் புனிதப் பொருளாகக் கருதப்படும் மாட்டுக் கோமியம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவ உலகில் இதுவரையிலும் இந்தக் கூற்று மெய்ப்பிக்கப்படவில்லை. அண்மையில், `கொரோனா வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், எனக்கு கொரோனா வராததற்கு காரணம், நான் மாட்டுக் கோமியம் அருந்துவதே!’ என உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது மிகப் பெரியளவில் பேசுப் பொருளானது. மாடுகள் இந்த நிலையில், உ.பி-யில் மாநில அமைச்சர் ஒருவர் மாட்டுக் கோமியத்தை வீட்டு … Read more

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு தென்காசி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி காரைக்காலிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் Source link

பெரும்பாக்கத்தில் ரூ.116.37 கோடி மதிப்பில் நவீனத் தொழில் நுட்பத்தில் 1,152 குடியிருப்புகள்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ஆய்வு

சென்னை பெரும்பாக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரூ.116.37 கோடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் இறுதிக்கட்டப் பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெரும்பாக்கத்தில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகளை, ரூ.116.37 கோடி மதிப்பில், சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கட்டுவதற்காக, மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. இதேபோல, … Read more

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

புதுடெல்லி: இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. போதிய அளவில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்காததாலும், மோசமான வானிலையாலும், … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா முன்னோடி: பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்!

பிரிக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் , வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். பருவநிலை மாற்றம் குறித்த இக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பருவநிலை மாற்றத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கும், பணிகளை விரைவுபடுத்துவதற்கான அணுகுமுறைகளை ஆராய்வதற்கும் வலியுறுத்தினார். சீன மக்கள் குடியரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு ஹுவாங் ரன்கியு தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கலந்து … Read more

கட்ரா பேருந்து தீ விபத்து தீவிரவாதத் தாக்குதல் என்று புதிய திருப்பம்.. என்.ஐ.ஏ.அதிகாரிகள் சம்பவ இடத்திலும், பேருந்திலும் ஆய்வு..!

ஜம்முவின் கட்ராவில் பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளைக் கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பேருந்தை ஆய்வு செய்தனர். இத்தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பேருந்து மீதான தாக்குதலையடுத்து அமர்நாத் யாத்திரை மற்றும், கேதார் நாத் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை … Read more

கர்ப்பம் கலைந்த சோகத்தில் பிரபல பாப் பாடகி

அமெரிக்க பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கர்ப்பம் கலைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். 40 வயதான பாடகி பிரிட்னி ஜீன் ஸ்பியர்ஸ் (Britney Jean Spears) சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கடந்த மாதம் அறிவித்த அவரது ஆச்சரியமான கர்ப்பம் கருச்சிதைவில் முடிந்தது என்று பதிவிட்டுள்ளார். பிரிட்னி தனது காதலன் சாம் அஸ்காரியுடன் இணைந்து சனிக்கிஹ்ஸ்மையன்று வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே எங்கள் அதிசய குழந்தையை நாங்கள் இழந்துவிட்டோம் என்பதை எங்கள் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்” என்று … Read more

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும்  ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.  நேற்று இந்த கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினர் அந்த நபரைச் சுற்றி வளைத்து  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் … Read more