இங்கிலாந்தில் துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு; வைகோ வாழ்த்து
Vaiko wishes newly elected England vice Mayor whose native in Tamilnadu: லண்டன் புறநகரான ஆம்ஸ்பரியின் துணை மேயராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாருலதா தேர்வு பெற்றுள்ள நிலையில், ம.தி.மு.க தலைவர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள புறநகர் பகுதியான ஆம்ஸ்பரி மாநகர் ஆட்சி மன்றத்தின் துணை மேயராக, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் சாருலதா தேர்வு பெற்று இருக்கின்றார். இதனை அறிந்த ம.தி.மு.க தலைவர் வைகோ, அவருக்கு … Read more