2022-ம் ஆண்டு எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

எஸ்ஐபி என்றால் என்ன? எஸ்ஐபி என அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்டில் பாரம்பரியமாக மொத்தமாக முதலீடு செய்வதற்கு மாற்றாகத் தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி என அழைக்கின்றனர். 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் குறைந்தது 100 ரூபாய் தவணையாகச் செலுத்தி முதலீடு செய்யலாம். ரெக்கரிங் டெபாசிட் … Read more

38,926 பேருக்கு தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு கட் ஆப் மார்க் இவ்ளோ இருக்குதா?

India post recruitment 2022 for 38926 GDS posts cut off mark details here: இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இந்தநிலையில் கடந்த முறை எத்தனை … Read more

திருமண மண்டபத்தில் நடந்த விபத்து.. பரிதாபமாய் பலியான மாணவன்..!

திருமண மண்டபத்தில் நிகழ்ந்த விபத்தில் பதினோராம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் , பெத்த குப்பத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பரிமாறுவதற்காக வேலைக்கு வந்தவர்கள் லிப்ஸ்டிக் இரண்டாவது மாடிக்கு பயணம் செய்துள்ளனர்.  அப்பொழுது லிஃப்டில் இரும்பு ரோப் பாரம் தாங்காமல் இருந்து கீழே விழுந்தது பெட்டியில் பயணம் செய்த மாணவன் சீத்தல் சம்பவ இடத்திலேயே … Read more

6 ஆண்டுகளுக்கு முன் கோலி – டி வில்லியர்ஸ் ஆடிய வெறியாட்டம்! நினைவிருக்கிறதா?

பச்சை நிற ஜெர்சிக்கும் பெங்களூர் அணிக்கும் ஆகாது என்று தான் தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. “Go green” என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இந்த பச்சை நிற ஜெர்சியை ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆட்டத்திற்கு பெங்களூரு அணி அணிந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி அணிந்து ஆடிய 11 போட்டிகளில் 3ல் மட்டும் தான் பெங்களூர் வென்றுள்ளது. சுனில் நரைன் துவக்க வீரராகி அதிரடி அரைசதம் அடித்த அற்புதம் எல்லாம் பெங்களூர் இந்த ஜெர்சியை அணிந்த போது … Read more

கார் ஓட்டுநரின் வீடு புகுந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் கார் ஓட்டுநரின் வீடு புகுந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கார் ஓட்டுநரான பிரகாஷ் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கியுள்ளார். அதிகாலையில் வீடு புகுந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு காரில் தப்பியது. அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட்டை இடித்து நொறுக்கி விட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், இடித்த வேகத்தில் … Read more

தஞ்சையில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்: உதவி வேண்டி அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீறல் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1,500 செலவு செய்து ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் உறவினர்கள். தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா(19). இவர் தன்னுடைய பெரியப்பா கூத்த பெருமாள் வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்த இவர், கல்லூரியில் படிக்க முயற்சி செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் … Read more

'கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது' – அதிபர் கிம் ஜாங் உன்

பியொங்யாங்: வட கொரியாவில் காய்ச்சல காரணமாக 21 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவிட்- 19 பரவல் வட கொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும், நாடு தொற்றுநோய் பரவலுக்கு எதிராக பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று உலுக்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரத்தில் முதல் கரோனா … Read more

ரணிலிடமிருந்து சஜித்திற்கு சென்றுள்ள அவசர கடிதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது.  அந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் அங்க வகிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை ஏற்க தயாரென அறிவித்த சஜித் புதிய அரசாங்கத்தில் பிரதமராகப் பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் தற்போது நிலவும் … Read more

மான் வேட்டையைத் தடுக்கச் சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை ; சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்ற குவாலியர் ஐ.ஜி பணி இடைநீக்கம்

மத்திய பிரதேசத்தில் மான் வேட்டையைத் தடுக்கச் சென்ற 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்றதாக குவாலியர் ஐ.ஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குணா மாவட்ட வனப்பகுதியில் புல்வாய் மான்கள் அடிக்கடி வேட்டையாடப்படுவதாக கூறப்படும் நிலையில், அதனை வேட்டையாடும் கும்பலை பிடிக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வேட்டையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், எஸ்.ஐ. உள்ளிட்ட 3 போலீசார் உயிரிழந்ததுடன், வேட்டையர்களில் ஒருவரும் பலியாகினார்.    Source … Read more

உதவுங்கள்… இலங்கை மக்களை நாடும் காவல்துறை

 இலங்யைில் ஏற்பட்ட கலவரத்தின் போது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுமாறு பொதுமக்களிடம் இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன … Read more