ரூ.1.70 கோடி தங்கம் பறிமுதல்| Dinamalar
விழுப்புரம்: மேல்மலையனுார் பெட்ரோல் பங்க்கில், 53 லட்சம் ரூபாய் கையாடல் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் அருள்மொழிவர்மன், 34; இவர், 12 ஆண்டுகளாக மேல்மலையனுாரில் பெட்ரோல் பங்கு நடத்துகிறார்.இந்த பங்க்கில், செஞ்சி தாலுகா சண்டிசாட்சியைச் சேர்ந்த நாகராஜன், 42, என்பவர் 10 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக, 53 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை அவர் கையாடல் செய்தது சமீபத்தில் தெரிய வந்தது.சுருட்டிய பணத்தை கேட்ட அருள்மொழிவர்மனை, … Read more