கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் 17 நாள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ்: கேரள அரசு அறிவிப்பு

கேரளா: கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் 17 நாள்  சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொல்லம் வந்த 34 வயது ஆண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் குணமடைந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.   

சி.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியீடு ஆகஸ்ட் 5 முதல் ஆவணங்கள் பரிசீலனை| Dinamalar

பெங்களூரு, : பொறியியல் உட்பட உயர்படிப்புகளுக்கு நடத்தப்பட்ட சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆவணங்கள் பரிசீலனை ஆரம்பமாகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துரையாடல் நடக்க உள்ளது.கர்நாடகாவில் பொறியியல், பி.எஸ்.டி., விவசாயம், பி.பாரம் உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, பி.யு.சி.,க்கு பின், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான சி.இ.டி., தேர்வு ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில், 486 மையங்களில் நடந்தது. … Read more

அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியுமா? பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிரத்யேக பேட்டி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஜீ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் பொருள் இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறிய பிவாலவல் பூட்டோ சர்தாரி, அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்தியாவுடனான உறவைப் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஆகஸ்ட் 1 முதல் 7 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி தொடரும் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: கொள்கை அடிப்படையில் அமைந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கேரள மாநிலம் திருச்சூரில் ஓர் ஊடகம் சார்பில் நேற்று நடைபெற்ற ‘இந்தியா-75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்று, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம்: கேரள மக்கள் தமிழ் சினிமா மற்றும் இசைக்கு பெரும் ரசிகர்கள். அதேபோல, தமிழக முதல்வருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. … Read more

உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக மகேந்திர பட் நியமனம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக ஹரித்வார் தொகுதி எம்எல்ஏ மதன் கவுஷிக் இருந்து வந்தார். இந்நிலையில், இவருக்கு பதில் புதிய தலைவராக மகேந்திர பட் (50) நேற்று நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் எழுதப்பட்டுள்ள நியமன கடிதத்தில் கட்சியின் தேசிய செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர பட்டுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மதன் கவுஷிக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ம் … Read more

சனி-சூரியனால் உருவான சமசப்தம யோகம்! இந்த இரு ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப்போகுதாம்! இன்றைய ராசிப்பலன்

சூரியன் 2022 ஜூலை 17 ஆம் திகதி கடக ராசிக்கு சென்றார். ஏற்கனவே மகர ராசியில் வக்ர நிலையில் சனி பயணித்து வருகிறார். சூரியனும் சனியும் எதிர் எதிரே இருப்பதால் ஆகஸ்ட் 17 வரை சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் இன்றைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                … Read more

அனைத்துக் கட்சி கூட்டம் : ஓ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒ பி எஸ் அணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  எனவே அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமைத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (ஆட்சியர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே நாளை (ஆகஸ்டு 1ம் தேதி) … Read more

ஜனாதிபதி சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார்: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு இன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார். ஜனாதிபதியின் சிறப்பு கோடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் ஆகும் . கவரமிக்க ஜனாதிபதியின் கோடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறயுள்ளது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது