காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களின் வளரும் தடகள வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடு என்று இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

`அதிமுக சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை'- தேர்தல் ஆணையம்

`அதிமுக சட்டவிதிகள் டிசம்பர் 1, 2021 க்கு பின் மாற்றப்படவில்லை’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் தற்காலிக தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன், நிரந்தர அவை தலைவராக அறிவிக்கப்பட்டு ஏகமனதாக தீர்மானமொன்று மட்டும் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் குறித்தும், அப்பொதுக்குழு குறித்தும் சில வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், … Read more

நித்யானந்தாவின் மறு உருவம் என மோசடி| Dinamalar

உத்தர கன்னடா : நான்தான் நித்யானந்தாவின் ‘மறு உருவம்’ என கூறி பலரிடம் மோசடி செய்த போலி சாமியாரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.உத்தர கன்னடாவின் அங்கோலா அருகே உள்ள ஆச்சவேயா போரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் சன்னதம்மா, 35. ஆட்டோ டிரைவராக இருந்த இவர், சில ஆண்டாக தன் வீட்டில் ஆசிரமம் அமைத்து கொண்டு தன்னை ‘பிடதி நித்யானந்தாவின் மறு உருவம் சத்யானந்தா’ என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு … Read more

உணவு, மருத்துவம் அயல் நாட்டவர்கள் காப்புரிமையை அபகரிக்கும் நிலை… முறையாக செய்ய வேண்டியது என்ன?

ஒரு நாட்டின் தொன்மைக்கும் அந்த நாட்டு மக்கள் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு. உணவுகளின் வகைகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்ததில்லை. சீனாவிலும் உணவுகளின் வகைகள் ஏராளம். இது மாதிரி நிறைய உணவுவகைகளைக் கொண்ட நாடுகள் வேறு இல்லை எனலாம். மேலும் இந்தியாவும் சீனாவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடுகள். சீனா இந்தியாவைப் பொருத்தமட்டில் உணவுப்பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ஏன்? உணவு வகைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது என்றால் மிகையாகாது. குறிப்பாகத் திருநெல்வேலி லாலா … Read more

மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் தமிழகம் – சிறந்த செயல்பாடு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

சென்னை: கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நன்றாகவே செயல்படுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்றது பல்கலைக்கழக … Read more

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நல்ல பலன் – அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

சண்டிகர்: ‘போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ பற்றிய 2 நாள் கருத்தரங்கை சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது, போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றியது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையிலும் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்ல பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள், அதை உட்கொள்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை … Read more

மதுரையில் பெய்த கனமழை: 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் பெய்த கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மதுரையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இந்நிலையில், மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெரு பகுதியில், கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த முருகன், ஜெகதீசன் ஆகியோா் மீது மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தனர். மதுரை ரெயில்வே நிலையம் எதிரே உள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய வயதான தம்பதியினர் உயிரிழந்து … Read more

திருப்பதி தரிசனம் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 4 நாட்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 2ம் தேதி(நாளை மறுதினம்) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 7,8,9, மற்றும் 10ம் தேதிக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை வருகிற 2ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் பக்தர்கள் ‘https://tirupatibalaji.ap.gov.in’ … Read more

தெரு நாய்களை பிடிக்க திடீர் தடைஅமைச்சர் பிரபு சவுஹான் உத்தரவு| Dinamalar

பெங்களூரு : ”பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, பெங்களூரு நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், காப்பகத்தில் விடப்படாது,” என கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் தெரிவித்தார்.பெங்களூரில் தெரு நாய்கள் தாக்குதலில் பலர் காயமடைந்து வருகின்றனர்.இது தொடர்பாக, பல புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன், கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் ஆலோசனை நடத்தினார். அதில், பெங்களூரில் தெரு நாய்களை பிடித்து, தனி மையத்தில் அடைக்கப்படும், … Read more

செஸ் ஒலிம்பியாட் 2 ஆம் சுற்று – பிரக்ஞானந்தா, கார்ல்சன் வெற்றி

Chess Olympiad 2022 Praggyanandha, carlsen won 2 round: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 2 ஆவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ள நிலையில், 8 வயது பாலஸ்தீனச் சிறுமியும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. #praggnanandhaa | … Read more