ஏலத்திற்கு வந்த ஹிட்லர் வாட்ச்.. வாங்கியது யார் தெரியுமா..?

உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருட்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்தாலும், தற்போது விற்பனை செய்யப்பட்ட பழமையான வாட்ச்-க்கு பின்னால் மிகப்பெரிய சர்வாதிகாரி உள்ளார். அடால்ப் ஹிட்லர்-ன் வாட்ச் ஏலத்திற்கு வந்துள்ளது, இந்த வாட்ச்-ஐ வாங்கியது யார் தெரியுமா..? இது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..! அடால்ப் ஹிட்லர் ஒரு காலத்தில் நாஜி படையைக் கொண்டு வல்லரசு நாடுகளை மிரளவைத்த அப்படையின் தலைவர் அடால்ப் ஹிட்லர்-க்குச் சொந்தமான கைக்கடிகாரத்தை அமெரிக்காவில் … Read more

எரிபொருள் அனுமதி பதிவு:எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று காலை தனது டுவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் QR  குறியீடுகளை  பின்பற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று முதல் QR முறையின் ஊடாக மட்டுமே நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது.. சில பகுதிகளில் வழமை போன்று நீண்ட வரிசைகள் … Read more

டப்பா பசங்க.. நாங்கதான் அதிமுக.. தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தரப்பு உரசல்!

சென்னையில் திங்கள்கிழமை (ஆக.1) சார்பில் மாநில தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக (எடப்பாடி அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாங்கள் அதிமுக கட்சி சார்பில் கலந்துகொண்டோம். அவர்கள் எந்தக் கட்சி சார்பில் கலந்துகொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர் எந்தக் கட்சியை சார்ந்தவர் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேட்டி நடந்துகொண்டிருக்கும்போதே போலீசாரை … Read more

Chess Olympiad Day 4: பல்வேறு சவால்களைச் சந்தித்த இந்திய ஓப்பன் அணிகள் – யார், யாருக்கு வெற்றி?

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு நிறைய ட்விஸ்டுகள் காத்திருந்தன. அவற்றிலிருந்து சில ஹைலைட்ஸ்… நிஹல் சரின் * ஓப்பன் பிரிவின் முதல் அணி, நான்கு போர்டுகளிலும் டிரா செய்துவிட்டது. ரூக் & பான் எண்டிங்கில் ஆடிய பெண்டலா ஹரிகிருஷ்ணா, மொஸார்டு ஜூல்ஸ் போர்டில் டிராவைத் தவிர எதுவுமே இல்லை. விதித் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகஸி போர்டுகளிலும் டிரா மட்டுமேதான் இருந்தது. SL நாராயணன் போர்டில் மட்டும்தான் கொஞ்சமேனும் நம்பிக்கை இருந்தது. ஏனெனில், … Read more

மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க நிரந்தர தடை 

மதுரை: சினிமா படப்பிடிப்பு தடையைத் தொடர்ந்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க தொல்லியல்துறை நிரந்தர தடை விதித்துள்ளது. திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது கல்வி சுற்றுலாவுக்காகவும் மாணவர்கள் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த அரண்மனை சினிமா படப்பிடிப்புகளுக்காக வாடகைக்குவிடப்பட்டன. அப்போது அரண்மனையின் கட்டிடங்களை சினிமா ஷூட்டிங் தொழிலாளர்கள் சேதப்படுத்தினர். … Read more

மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றிய மற்றோரு சகோதரன்

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்குட்பட்ட சங்கரம் குளம் என்ற இடத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு சகோதரன் தனது மார்பில் தாங்கி காப்பாற்றிய காட்சிகள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இரு சகோதரர்களும் தங்களது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது மாடியில் நின்று சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ஷபீக் கால் இடறி கீழே விழுந்தார். இதைக்கண்டதும் உடனடியாக சுதாரித்த சாதிக் தனது சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றினார். இந்த காட்சிகள் … Read more

உக்ரைனை அடுத்து போருக்கு தயாராகும் தீவு நாடு… பொதுமக்களுக்கும் ஆயுத பயிற்சி: மிரட்டும் வல்லரசு

சீனாவின் கடும் மிரட்டலுக்கு நடுவே, தைவானில் போர் ஒத்திகை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் கடைசியில் சீனாவுடனான போருக்கு தயாராகி வருகிறது. விடுமுறைக்கு சென்ற இராணுவ அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவமும் முக்கிய பகுதிகளுக்கு இடம்பெயரவும் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி, விமானப்படைகள் உடனடியாக போருக்கு தயாராக வேண்டு எனவும் முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி திங்கட்கிழமை முதல் தமது ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முன்னெடுத்துள்ளார். … Read more

கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை வருகிறது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொடிவேரி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் வெளியேற தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அமைச்சர் கைது எதிரொலி மம்தா அமைச்சரவை நாளை விரிவாக்கம்: புது முகங்களுக்கு வாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் தொழில்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள அவர் … Read more

தமிழகத்தை அதிரவைத்த கச்சநத்தம் கொலை சம்பவம்: 27பேரும் குற்றவாளிகளே – நீதிமன்றம் அறிவிப்பு

திருப்புவனம் அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு . தண்டனை விபரங்கள் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின இன சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகே உள்ளது ஆவாரங்காடு கிராமத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 28.5.2018 அன்று … Read more