அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது – சீனா எச்சரிக்கை!

பீஜிங், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று கூறி இருக்கிறது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி, சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. … Read more

மாநிலங்களை எச்சரிக்கும் நரேந்திர மோடி.. மின்சார துறை நிலைமை ரொம்ப மோசம்..!

இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தியாவின் மின்சார பகிர்மான துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டை இலக்க அளவில் உள்ளது என நரேந்திர மோடி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா தான் அடுத்த ஐரோப்பா.. கனவு திட்டத்தை தீட்டும் ரஷ்யா..! … Read more

மேலே செல்லும் கேபிள்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி அதிரடி முடிவு

சென்னை: சென்னையில் மேலே செல்லும் கேபிள்களை எல்லாம் புதைவட கேபிள்களாக மாற்ற சென்னை மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது. சென்னை மாநகராட்சியில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் கேபிள்கள் அனைத்தும் மேலே செல்லும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சி தெரு விளக்குகளை இணைத்துதான் இந்த கேபிள்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு தெரு விளக்கும் கம்பங்களிலும் பல கேபிள்கள் தொங்கிக் கொண்டு இருக்கும். தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்ல … Read more

நில ஊழல் வழக்கு: சஞ்சய் ரவுத்தை 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

மும்பை: நில ஊழல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை 8 நாட்கள் காவல் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், “வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததில் சம்பந்தப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பது அவசியம் என்று கருதுகிறோம். ஆனால், 8 நாட்கள் விசாரணை … Read more

ஒரே நேரத்தில் 3000 க்ளிக்ஸ்: கின்னஸ் சாதனை படைத்த ரோஜா

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் அவ்வப்போது குறைகளைக் கேட்டறிவார். மக்களை அவர் சந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று சமூக வலைதளங்களிலும் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. இளைஞர்களுடன் கபடி விளையாடியது, பெரியவர் ஒருவருடன் நகைச்சுவையாக உரையாடியது போன்றவை சமீபத்திய உதாரணங்கள். அந்த வகையில் தற்போது அவர் மக்களை சந்தித்த நிகழ்வையே கின்னஸ் சாதனையாக மாற்றியுள்ளார். திரைத்துறையில் கேமரா முன் … Read more

Twitter: இனி ஒரே ட்விட்டில் இதையெல்லாம் செய்யலாம்!

Latest Twitter Update: ட்விட்டர் நாளுக்கு நாள் புதிய புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியில் இருக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தாக்குப்பிடிக்க நிறுவனம் புதுவரவுகளை பயனர்களுக்காக அறிமுகம் செய்கிறது. ட்விட்டர் தற்போது புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. விரைவில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், GIF படங்களை ட்விட்டரில் பிற சமூக வலைத்தளப் பயன்பாட்டைப் போலவே பகிர முடியும். ஒரு அறிக்கையின்படி, ட்விட்டர் புதிய அம்சத்தை சோதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலதிக செய்தி: Budget 5G … Read more

ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு..

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள நியூ சிட்டி ஹவுஸ் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்துள்ளார். Source link

நீண்டநாள் பிரித்தானிய காதலியுடன் திருமணம்! அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு குவியும் வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை திருமணம் செய்துகொண்டார். பேட் கம்மின்ஸ் – பெக்கி பாஸ்டன் ஜோடி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தது. ஆனால், கோவிட் – 19 தொற்று காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டது. எனினும் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஆல்பி என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், … Read more

மதுரையில் கலைஞர் நூலக கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு…

மதுரை: மதுரையில் தமிழகஅரசால் கட்டப்பட்டு கலைஞர் நினைவு நூலக கட்டிடப்பணியின்போது 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுமான நிறுவனம் போதிய பாதுகாப்பின்மை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் நினைவை போற்றும் தமதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை நத்தம் சாலையில் கலைஞர் … Read more