வார ராசிபலன்: 26/08/2022 முதல் 01/09/2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் மனைவியாலும் மனைவி வழி ரிலேடிவ்ஸால் லாபமும் நன்மையும் உண்டாகும். தொடர்ந்து நல்ல பெயரைக் காப்பாத்திக்க வேண்டும் என்பதை நினைவில் வெச்சு கவனமாய் இருப்பீங்க. அயராத  உழைப்பினாலேயே பெரிய நன்மைகளைக் காணப்போறீங்க. ஆனால் கண்டிப்பா உழைப்பில்லாத அதிருஷ்டத்தின்மீது மில்லிமீட்டர் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கைகூட வேணவே வேணாம். அசாதாரண லக் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். அதே சமயம் முன்பிருந்த உத்யோகம்.. சம்பளம்.. வாழ்க்கை வசதிகள்.. பிசினஸ் லாபம்ஸ் எதிலும் ஒரு குறையும் இருக்காதுங்க. டோன்ட் … Read more

மக்கள் கோரிக்கைகளை துரிதமாக நடைமுறை படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் அறிவுறுத்தல்

தஞ்சை: தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் உஷா புன்னியமூர்த்தி தலைமையில் துணை தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சி செயலர் முன்னிலையில் நேற்று காலை பனகல் கட்டடத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கூறியதாவது: அனைத்து புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து ஆணையர்களுக்கும் வலிவுறுத்தினர். மேலும் அடுத்த கூட்டத்தில் … Read more

உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக இன்று வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா… 68 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 10,256 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176ஆக உயர்ந்தது. * புதிதாக 68 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more

சென்னை: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – ஆவடி மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஆவடி மாநகராட்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தாழ்வான பகுதி மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பிருந்தாவனம் நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் … Read more

ஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு

News oi-Mathivanan Maran ஆம்பூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தோல் தொழிலில் ஃபரிதா குழுமம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது ஃபரிதா குழுமம். தமிழகத்தில் சென்னை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு, புதுச்சேரி … Read more

Liger Box Office: பாலிவுட் படங்களை பாக்ஸிங் பண்ணிய லைகர்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான லைகர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாகவே வந்துள்ளது. கரண் ஜோஹர், நடிகை சார்மி மற்றும் இயக்குநர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இதே வசூல் வேட்டை தொடருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. டோட்டல் டேமேஜ் விஜய் … Read more

அரசு ஊழியர்கள் இந்த வங்கியில் சம்பள கணக்கு வைக்க கூடாது.. அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியில் சம்பள கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஏற்கனவே வைத்து இருந்தால் அந்த கணக்கை மூடிவிட வேண்டும் என்றும் உத்தரவு வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநில அரசின் இந்த உத்தரவு பிரபல தனியார் வங்கி ஹெச்டிஎப்சி வங்கி குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்டிஎப்சி வங்கியில் அரசு ஊழியர்கள் வைத்துள்ள சம்பள கணக்கை ஏன் மூட வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது என்பது குறித்து தற்போது … Read more

“விலைவாசி உயர்வுக்கு பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம்" – கே.எஸ்.அழகிரி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கே.எஸ்.அழகிரி தற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய … Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பயிற்சி … Read more