இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி உள்ளது. … Read more