அம்பேத்கர் வாழ்க்கையை கையில் எடுத்த பா. ரஞ்சித்: எதுக்காக இந்த அவசர முடிவுன்னு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அரசியல் பேசும் பா. ரஞ்சித் ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், தனது படங்களில் அரசியல் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அட்டக்கத்தி படம் காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு … Read more

தனிநபர் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.. இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

தற்போது பல அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தனிநபர் கடன்களை வாரி வழங்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். தினந்தோறும் நமது செல்போனில் தனிநபர் கடன் வேண்டுமா? என வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கேட்பது சர்வசாதாரணமாகி வருகிறது. இந்த நிலையில் தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம். எந்த ஒப்புதலும் இனி தேவையில்லை.. 5ஜி சேவைக்காக விதிகள் மாற்றமா? கால அவகாசம் தனிநபர் கடன் பெறும் … Read more

நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

அதிமுக அலுவலக கலவர வழக்கு – ஓபிஎஸ் முதல் எதிரி

அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கதவை காலால் எட்டி உதையுங்கள் என்று சொல்ல அவருடன் வந்தவர்கள் எட்டி உதைத்தும் கடப்பாறையால் தாக்கியும் கதவை திறந்து அதிமுக அலுவலகத்திற்கு அத்துமீறி சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் எதிரியாக ஓபிஎஸ் பெயரும், 2-வது எதிரியாக வைத்திலிங்கமும், 3-வது எதிரியாக மனோஜ் … Read more

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதல்கட்டமாக 40 கைதிகள் விடுதலை

சென்னை: அண்ணா பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு … Read more

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை..!

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சாக்லெட்கள், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரங்கள், பிரஷர் குக்கர், குளிரூட்டிகள், இசைக்கருவிகள், மது உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. Source link

அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரியதுறை

அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம், அரியதுறை என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ரோம மகரிஷி பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் ‘சுவாமி எனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரமே சிவ தரிசனம் கிட்ட ஏதுவாக தவம் செய்ய நல்ல இடம் ஒன்றைக் காட்டுங்கள்’ என்று வேண்டினார். உடனே பிரம்மா, அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து அதைப் பந்து போல உருட்டி பூலோகம் நோக்கி வீசியெறிந்தார். அது பிரம்மாரண்ய நதிக்கரையில் விழுந்தது. அதுதான் இப்போது அரியதுறை என அழைக்கப்படுகிறது. ரோம முனிவர் … Read more

இறப்புச் சான்று வழங்க ரூ.2000 வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது; லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

திருத்தணி: இறப்பு சான்று வழங்க பணம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் வசிப்பவர் வினோத்குமார். இவர், தாத்தா கோவிந்த ரெட்டி மற்றும் மாமா கஜேந்திரன் ஆகியோருடைய இறப்புச் சான்று கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். அப்போதைய வருவாய் ஆய்வாளர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் மே மாதம் மனு செய்துள்ளார். அந்த மனுவும் … Read more

டிஆர்டிஓ புதிய தலைவர் காமத்: ஒன்றிய அரசு நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சதீஷ் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து, டிஆர்டிஓ.வின் கீழ் செயல்படும் கடற்படை அமைப்பு மற்றும் சாதனங்கள் பிரிவின் பொது இயக்குநராக பணி புரிந்து வரும் சமீர் வி காமத், டிஆர்டிஓ.வின் புதிய செயலாளர் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த … Read more