மீரா ஜாஸ்மின் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஷூட்

தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்த வந்த மீரா ஜாஸ்மின் 2014ம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோதும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியாக தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் மீரா ஜாஸ்மின். ஏற்கனவே சில … Read more

பாரீசில் ஜாலி ட்ரிப்.. பட்டையை கிளப்பும் ஹன்சிகா புகைப்படங்கள்!

சென்னை : இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சமீபத்தில் இவரது 50வது படமாக மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் இவருடன் சிம்பு நடித்திருந்தார். தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஸ்கிரிப்ட்களில் ஹன்சிகா தற்போது கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஹன்சிகா நடிகை ஹன்சிகா கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் சில பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். … Read more

இந்த 2 மல்டிபேக்கர் பங்குகளும் உங்களிடம் இருக்கா.. செப்டம்பர் வரை வைத்திருங்க.. சர்பிரைஸ் உண்டு

பங்கு சந்தை முதலீட்டில் இன்றும் நீண்டகால முதலீடுகள் தான் மிக லாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படி நீண்டகால நோக்கில் லாபம் கொடுத்த இரண்டு மல்டி பேக்கர் பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். பங்கு சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் பங்கு பிரித்தல் (Stock Splits) பற்றி அறிந்திருக்கலாம். செபியின் விதிமுறை படி, ஒரு நிறுவன பங்கின் விலையானது ஆறு மாத காலமாக ஒரு பங்கு 500-க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டால், … Read more

தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகன் புதியரசன்(17) விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதியரசன் கடந்த சில நாட்களாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த புதியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி … Read more

அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு; போலீஸ் காவல் மனுவும் தள்ளுபடி 

மதுரை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது … Read more

தேர்தல் நேரத்து இலவச வழக்கு | நீதிபதி சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் நேரத்து இலவசங்களைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. … Read more

16 அடி பாய்ந்த அன்புமணி ராமதாஸ்; திமுக, பாஜக செம ஷாக்!

சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது. பூர்வ குடிகளான தங்களது வீடுகள், வீட்டு மனைகள் பாதிப்பு அடையாத வகையில் விமான நிலையம் கொண்டு வரப்பட வேண்டும் என பரந்தூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே சமயம், எப்படியும் தங்கள் வசிப்பிடங்கள் மற்றும் விளைநிலங்களுக்கு … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர் சன்னா மரின்..!- வெளியான மற்றொரு படம்..!

பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2019ல் பதவியேற்ற 34 வயதான சன்னா மரின் மிகவும் இளம் வயது பெண் பிரதமராக அறியப்படுகிறார். சில தினங்களுக்கு முன்பாக சன்னா மரின் மது அருந்திவிட்டு தனது வீட்டில் நண்பர்களோடு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சன்னா மரீன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதாகவும், நாட்டுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை மறுத்த சன்னா மரின் தனது வீட்டில் … Read more

பெரியார் சிலை சர்ச்சை பேச்சு வழக்கு; கனல் கண்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அதில், ‘ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மத மோதலை துாண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர்  அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் … Read more