நேச்சர் பத்தி கருத்து சொன்ன ரோஜா சீரியல் நாயகன்.. ட்ரெக்கிங் பயணத்தில் ச்சும்மா!

சென்னை : சன் டிவியின் ரோஜா சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் சிபு சூர்யன். இந்தத் தொடரில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். ரோஜா தொடரில் அதிரடி காட்சிகளிலும் அழகான காதல் காட்சிகளிலும் இவரது நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. தன்னுடைய மனைவி ரோஜாவுடன் இவர் நடித்த பல காட்சிகளில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். நடிகர் சிபு சூர்யன் நடிகர் சிபு சூர்யன் சன் டிவியின் ரோஜா தொடரில் அர்ஜூன் என்ற கேரக்டரில் வழக்கறிஞராக … Read more

Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

இந்தியாவில் சமீப காலமாக அதிகளவிலான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் பல முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கூகுள் இந்தியாவில் நடந்து வரும் சைபர் தாக்குதல் குறித்தும், தகவல் பாதுகாப்பு குறித்தும் அதிகளவிலான கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. இதற்காகப் பல முக்கியத் திட்டங்களையும் விழிப்புணர்வுகளையும் செய்யத் துவங்கியுள்ளது. இதன் பிடி 2022 ஆம் ஆண்டின் முதல் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் எவ்வளவு சைபர் … Read more

'ஆம் ஆத்மி' அலறல் பின்னணி-காவல்துறைக்கு என்னாச்சு?-Whats app பிரைவசி-விஜயகாந்த் கதை|விகடன் ஹைலைட்ஸ்

மோடியைச் சீண்டிய கெஜ்ரிவால்… ‘ஆபரேஷன் லோட்டஸ்’ பின்னணி காரணங்கள்..! அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில், கலால் கொள்கை ஊழல் தொடர்பாக அண்மையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோதே, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான ‘ ஆபரேஷன் லோட்டஸை’ பாஜக கையில் எடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரம் பரபரத்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கட்சியை உடைத்துவிட்டு வெளியேறினால் தனக்கு எதிரான வழக்குகளை கைவிடுவதாக பாஜக, தன்னிடம் பேரம் பேசியதாக சிசோடியா குற்றம் சாட்டினார். … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு எப்போது முடியும்? – விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என விசாரணை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு … Read more

ஹரியாணாவில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனை தொடக்கம்

ஃபரிதாபாத்: ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில், டெல்லி-மதுரா சாலையில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில், 130 ஏக்கர் நிலத்தில் 2,600 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை செயல் பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவ மனை கட்டிடத்தின் மேல் மாடியில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது. இந்த மருத்துவமனை, அடுத்த 5 ஆண்டில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும். இதை மாதா அமிர்தானந்த மயி … Read more

பிரபல சைக்கிள் பந்தய வீரர் ரப் வார்டெல் மரணம்: துக்கத்தில் கதறிய காதலி

எடின்பர்க்: பிரபல சைக்கிள் பந்தய வீரரான ரப் வார்டெல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37. ரப் வார்டெல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஸ்காட்லாந்தின் தேசிய அளவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இந்த நிலையில், அவரது மரணச் செய்தி அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரப் ஏர்டேல்லின் மரணம் குறித்து அவரது காதலியும், ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றவருமான கேட்டி ஆர்க்கிபால்ட் கூறும்போது, “நான் … Read more

ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்…! – சீமான் சொல்வது என்ன…?

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் “அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசின் விதிகள் செல்லுமெனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும், ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களை கண்டறிய ஐவர் குழு அமைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருப்பது தேவையற்ற குழப்பத்தை விளைவித்திருக்கிறது. … Read more

முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட விவகாரம்; ஏபிவிபி தொடர்ந்த வழக்கில் உத்தரவு

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி … Read more

பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் மரணத்தில் திடீர் திருப்பம்.!

அரியானா பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்ததை அடுத்து 2 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி கோவாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்ட சோனாலி மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கத்தியை பயன்படுத்தாமல் பிற பொருட்களை கொண்டு தாக்கப்பட்ட காயங்கள் … Read more

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசு பதில் அளிக்க  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து சிபிஐ (எம்) எம்பி சுபாசினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா … Read more