குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை
காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம் அந்தரந்த விலக்கில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட அரசகுளம், வேளாங்குளம், அணியவயல், அந்தரந்தல், சிவந்தரேந்தல், வழியாக சிலுக்கபட்டி செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் இயக்கப்படும் தனியார் மினி பேருந்து அடிக்கடி … Read more