புலியிடம் தப்பிய யானைக் குட்டி; கூட்டத்துடன் சேர்த்த வனத்துறை! வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பேகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பபாறா என்ற பகுதியில் யானை குட்டி ஒன்று தனியாக உலவுவதைக் கண்டு அருகில் சென்றுள்ளனர். மேலும் அந்த குட்டியின் உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து கால்நடை மருத்துவர்களை அழைத்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். காயங்கள் ஓரளவிற்கு குணமடைந்து உடல்நிலை தேறி வருகிறது. தாயைப் பிரிந்து தவிக்கும் … Read more