முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தகைசால், மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தலைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டும் என்று அறிவித்துள்ள நிலையில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம். நேற்று தமிழகம் முழுவதும் 26 தலைசால் பள்ளிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கை அரசுப்பள்ளிகளை நோக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் … Read more

கிளாமருக்குத் தாவுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

சினிமாவில் கதாநாயகிகள் கிளாமர் காட்டினால்தான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற முடியும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், துளி கூட கிளாமர் காட்டாத கதாநாயகிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்கள் என்பது வரலாறு. சமீப காலங்களில் ஓரளவுக்காவது கிளாமர் காட்ட வேண்டும் என்று சில முன்னணி நடிகைகளும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள். கிளாமரான புகைப்படங்களைப் பகிரும் நடிகைகளுக்கு அதிகமான லைக்குகள் கிடைக்கின்றன. அதை வைத்தே ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது. தற்போதைய நடிகைகளில் அதிகம் … Read more

கோப்ரா 2 வருமா?..ரசிகர்களிடம் மனம் திறந்து பேசிய அஜய் ஞானமுத்து!

சென்னை : டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியானத் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருணாளினி ரவி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் ஓடிடியில் ரிலீசானது. மகன் துருவ்வுடன் விக்ரம் இணைந்து நடித்த முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடாரம்கொண்டான் திரைப்படத்திற்கு பிறகு, ரசிகர்களின் மிகுந்த … Read more

ரூ.1 கோடிக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையா.. கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்!

கொரோனாவுக்கு முன்பு வரையில் இன்சூரன்ஸ் என்றாலே அலறி அடித்து தள்ளி நின்றவர்கள் கூட, தற்போது இன்சூரன்ஸ் எடுத்தால் என்ன என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவுக்கு மக்களை கொரோனா பாடாய் படுத்தியுள்ளது. எனினும் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியா? இது தேவையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையில் 1 கோடி ரூபாய்க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் செய்ய முடியுமா? இந்தளவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைதானா? யாரெல்லாம் இதனை எடுத்துக் கொள்ளலாம், வாருங்கள் பார்க்கலாம். காணாமல் போன மேக் … Read more

டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள் டொலர்களில் பணம் செலுத்தி அந்தந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். … Read more

"அம்மாவின் கழுத்தை அறுத்தேன்; முக்தி கிடைக்க புனித நீர் தெளித்தேன்!" – மகனின் பகீர் தற்கொலை குறிப்பு

ஸ்ரீநிவாஸ் என்பவர் தன் மனைவி, மகன் க்ஷிதிஜ் (Kshitij)-னுடன் டெல்லியில் வசித்து வந்தார். ஸ்ரீநிவாஸ் ஓய்வூதியம் தான் குடுப்பத்துக்கான ஒரே வரவு. இந்த நிலையில், ஸ்ரீநிவாஸ் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, ஓய்வூதியமும் நின்றுபோக குடும்பத்தை ஸ்ரீநிவாஸின் மனைவி காப்பாற்றியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை க்ஷிதிஜ் தன் நண்பன் ஒருவனுக்கு தொலைப்பேசியில் அழைத்து, “அம்மாவைக் கொன்றுவிட்டேன். நானும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதே நேரம் க்ஷிதிஜ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. … Read more

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ்) இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி 7.11.2020-ல் அரசாணை பிறப்பித்தது. மேலும், அந்த அரசாணையில் … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு..!- திருவிதாங்கூர் தேவஸ்தானம் அளித்துள்ள முக்கிய தகவல்கள்..!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து … Read more

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன? அவசியம் தெரிஞ்சிகோங்க

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம். பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என … Read more

விரைவில் மாநில கல்விக்கொள்கை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் அறிவிக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை:  விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடை முறைப்படுத்தப்படும்  என்றும் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது,   “நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை.  … Read more