EPFO முக்கிய அறிவிப்பு..ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. ஓய்வூதியதாரர்கள் பென்சனை பெற தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை மூத்த குடி மக்கள் நலனுக்காக அவர்கள் வீடு தேடி சென்று சேவைகளை வழங்கும் வகையில் சேவைகள் … Read more

சீன விஞ்ஞானிகள் விண்வெளியில் அரிசியை விளைவித்து சாதனை

சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விண்வெளியின் சுற்றுவட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக … Read more

மதுரை ஐகோர்ட் கிளையில் சவுக்கு சங்கர் ஆஜர்: வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவை தனக்காக நியமிக்க கோரிக்கை

சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் சமூக வலைதளத்தில், நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜரானார். சவுக்கு சங்கர் கூறும்போது, ”பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் … Read more

தியேட்டர்களின் பார்க்கிங் கட்டணம் உயர்கிறது.? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

செல்போன், தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத போது மக்களுக்கு பொழுதுபோக்கு தளமாக இருந்தது திரையரங்குகள் தான். இந்த திரையரங்குகளின் சேவை தற்போது வரை நீடிக்கின்றது. சமீபத்தில் கொரோனா பரவலின் காரணமாக தியேட்டர்களின் நிலை மோசமானது.  மக்கள் ஓடிடி தளங்களில் படம் பார்க்க தொடங்கியதால், தியேட்டர்களின் நிலை தற்போது வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஒரு சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் லாபத்தை கொடுக்கிறது. பெரும்பாலும் மக்கள் தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் வழக்கம் மாறிவிட்டது.  … Read more

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம் ~ அதன் தேவைகள் என்ன?

கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் Human papillomavirus -க்கு எதிரான தடுப்பூசியை இதுவரை வெளிநாடுகளிலிருந்து பெற்று வந்த நிலையில், தற்போது அதன் உற்பத்தி இந்தியாவிலேயே தொடங்கியிருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனம்தான் இந்தத் தடுப்பூசியையும் தயாரிக்கிறது. இதற்கான விலை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் 200 – 400 ரூபாய் வரை இருக்கலாம் என சீரம் நிறுவனத்தின் செயல் அலுவலர் அதார் பூனவாலா தெரிவித்திருக்கிறார். டாக்டர் டவுட் – கர்ப்பப்பை! முகத்தைப் பார்த்துப் பேசுகிறதா உங்கள் குழந்தை? ஆட்டிசம் … Read more

நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை – முதலமைச்சர்

நிதிநிலை சீரடைந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய 30 சதவீத திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான விசாரணை அறிக்கைகளை … Read more

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துக: அன்புமணி ராமதாஸ்

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது. ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் … Read more

புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் – உண்மையான அமைதியின் முகம்!

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தனது கிராமத்தில் நாஜிக்களின் ஊடுருவலை நேரில் கண்டதால் போரின் சாட்சியாக தனது சிறுவயது வாழ்க்கை மாறியதாக பலமுறை கூறியதுண்டு. தன்னுடைய 19 வயதில் சட்டம் பயில்வதற்காக மாஸ்கோ சென்ற இவர், கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து … Read more

கிரீமி லேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் கோரிக்கை!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) சமூக நீதியை காக்கும் விதமாக கிரீமிலேயர் வரம்பை மத்திய அரசு ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என்று நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை … Read more

Poco M5 விலை, சிறப்பம்சங்கள் மற்றும் இன்னும் இதர தகவல்கள்

Poco F4 5G வெளியீட்டுக்கு பின்பாக தற்போது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி Poco M5 மற்றும் Poco M5s ஆகிய மாடல்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் அதில் இடம்பெறப்போகும் ப்ராசஸர் உட்பட பல்வேறு அம்சங்களின் பெயர்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஜியோமியின் கிளை நிறுவனமான போக்கோ நிறுவனம் ஏற்கனவே செப்டம்பர் 5 மாலை 5.30 மணிக்கு உலக அளவில் போக்கோ M5 மற்றும் போக்கோ M5s மாடல்களை வெளியிட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஃபிளிப்கார்ட் … Read more