தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 75 வழக்குகள் விசாரணை; நீதிபதி சந்திரசூட் அமர்வு அபாரம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் குறிப்பிட்ட நீதிபதிகள் அமர்வு 75 வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.  உச்சநீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று காலை வழக்கம் போல் வழக்கு விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில வழக்குகளில் உத்தரவுகளும், தீர்ப்புகளும் வழங்கப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகிய இருவரும் … Read more

மருத்துவ பட்டதாரிகளின் சான்றிதழ்களை திரும்ப வழங்குக- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பை முடித்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளில் சேருபவர்கள் இரு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தம் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். இதன்படி ஒப்பந்தக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படாததால், மாணவர் சேர்க்கையின்போது சமர்ப்பித்த உண்மைச் … Read more

2 பாகமாக வெளிவரும் பவுடர்

சாருஹாசன் கதை நாயகனாக நடித்த 'தாதா87' படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்கி வரும் படம் பவுடர். இதில் நிகில் முருகன், வித்யா பிரதீப், அனித்ரா நாயர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் விஜய்ஸ்ரீயும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படம் பற்றி விஜய்ஸ்ரீ கூறியதாவது: அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ … Read more

பொன்னியின் செல்வன்: `குந்தவை' த்ரிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா Source link

சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி!!

காந்திய ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு, பாமாயில் இல்லாதது கூட தெரியாதா? – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

சென்னை: “பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு, பாமாயில் இல்லை என்பது கூடத் தெரியாமல் அறிக்கை விடுவகின்றனர்” என்று அமைச்சர் சக்கரபாணி பதில் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குப் பாமாயில், பருப்பு விநியோகிக்க அனுமதி என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் … Read more

நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 95 வயதாகிறது. அரசியல் வாழ்க்கையில் அனைவராலும் விரும்பக்கூடிய தலைவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர். தமிழகத்தில் கடந்த 75வது சுதந்திர தின விழாவின்போது நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதல்வர் வழங்கி கவுரவித்தார். மேலும், அவருக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. உடனே முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலை உடன் தனது பங்கிற்கு 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 … Read more

இந்த சான்றிதழ் இல்லன்னா பெட்ரோல் கிடையாது: மாநில அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய காற்றை மாசுபடுத்தக்கூடிய வாயுக்களின் அளவை கண்காணித்து மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் … Read more

‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்' – எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்… மதுரையில் கலகலப்பு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் படத்தை மணிரத்னம் எடுத்திருப்பதால் பொன்னியின் செல்வன் எப்படி உருவாகியிருக்கும் என்பதை காண்பதற்கு பலரும் ஆவலாக இருந்தனர். அதுமட்டுமின்றி அதுவரை பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்காதவர்கள்கூட புத்தகத்தை வாங்க தொடங்கினர்.  புத்தகத்தை படிக்காதவர்கள் இப்படி என்றால் புத்தகத்தை படித்தவர்களோ, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மணிரத்னத்தின் மேக்கிங்கை தொடர்புப்படுத்தி பேசிவந்தனர். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் புத்தகத்தை பலர் படிக்கும்படியாக ஏகப்பட்ட … Read more