கான்கிரீட் பெயர்ந்து தலைகாட்டும் இரும்பு கம்பிகள்; ஆபத்தை விளைவிக்கும் பாலம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை 4வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் முதல் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாக நேதாஜி நகர், இந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பாலத்தின் ஏறும் பகுதியில் கான்கிரீட் தரைகள் பெயர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு அபாயநிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படும் நிலையில் … Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 26% அதிகரிப்பு.! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட … Read more

ரயில் படிக்கட்டில் தொங்கி சாகசம் – உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பும் ரயில்வே போலீஸ்

சென்னையில் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் இளைஞர்களை பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர் ரயில்வே போலீசார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் குறிப்பாக செங்கல்பட்டு, தாம்பரம், வேளச்சேரி, திருவள்ளூர், ஆவடி, பகுதியில் இருந்து வரக்கூடிய மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் இளைஞர்களை எச்சரிக்கை செய்து இனிமேல் படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் ரயில்வே போலீசார். செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் … Read more

தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தூய்மையான நகரமாக ம.பி.,யின் இந்தூர் தொடர்ந்து 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுவச் சர்வேக்சன்’ படி, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 4,354 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இதன் முடிவில், ம.பி.,யின் இந்தூர் நகரம் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு அடுத்து குஜராத்தின் சூரத் மற்றும் மஹாராஷ்டிராவின் நவி மும்பை நகரங்கள் உள்ளன. கடந்த … Read more

சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில், சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரை முருகன், வேலு உள்ளிட்ட அமைச்சர்களும், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க வளாகத்திலும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உருவ படத்திற்கு நடிகர் சங்க … Read more

சேமலாப பயன்களுக்கான விண்ணப்பங்கள்: ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிப்பு

சேமலாப பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நேற்று (30) திஅகதியுடன் நிறைவடைய இருந்தது. சமுர்த்தி நிவாரண நிதி உதவி பெறுவோர்  , முதியோர், சிறுநீரக நோய்க்கான உதவி பெறுவோர், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள் உதவி வழங்கும் அனைத்து பயனாளிகள் சேமலாப பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் பயன்களை எதிர்பார்த்துள்ள … Read more

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பி.டி.ஆர்., டெல்லியில் சந்திப்பு

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பி.டி.ஆர்., டெல்லியில் சந்திப்பு Source link

வேலூரில் பறந்தது 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டி போட்டு பொறுக்கியதால் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம், கொணவட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றனர். காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற … Read more

வெங்காய விலை தொடர்ந்து சரிவு: மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்!

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் விளையும் வெங்காயம் நாடு முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதத்தில் வெங்காயத்திற்கு போதிய விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி வெங்காயம் அதிகமாக விளையும் நாசிக் மாவட்டத்தின் பல பகுதியில் விவசாயிகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் விவசாயிகள் பெட்ரோல், … Read more