முன்னாள் மனைவியை தேடி சென்ற நடிகர்; விரைவில் குட் நியூஸ் ஆ?

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு ஷாக்கான நியூஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக … Read more

குடிநீர் குழாய் தோண்டும் போது குழிக்குள் தவறி விழுந்த ஜேசிபி கிளீனர்.. மண்ணுக்குள் புதைந்த கிளீனரை போராடி மீட்ட சக ஊழியர்கள்..!

கேரள மாநிலம் அட்டப்பாடியில் குடிநீர் குழாய் தோண்டும் போது குழிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஜேசிபி கிளீனர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஜேசிபி ஓட்டுனர் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது அந்த வாகனத்திற்கு முன்னால் நின்று கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்த கிளீனர் சந்தீப் எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது குழியின் ஓரமாக காணப்பட்ட மண் அவர் மீது விழுந்ததை அடுத்து மண்ணுக்குள் புதைந்தார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விரைந்து செயல்பட்டு சந்தீப்பை உயிருடன் … Read more

"ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கிட்டாலே அது கமர்ஷியல் படம்தான்!"- `மௌனகுரு' சாந்தகுமார்

அருள்நிதியை வைத்து `மெளனகுரு’ மற்றும் ஆர்யா வைத்து `மகாமுனி’ படத்தை எடுத்த இயக்குநர் சாந்தகுமார் தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் தான்யா ரவிசந்திரனை வைத்து தன்னுடைய புதிய படத்தைத் தொடங்கியிருக்கிறார். படம் குறித்து அவரிடம் பேசினேன். உங்களுடைய இரண்டு படங்களுமே வித்தியாசமான திரைக்கதை கொண்டவை, இந்தப் படம் எப்படியிருக்கும்? “படம் பார்க்குற ஆடியன்ஸ் பாயின்ட் ஆஃப் வியூ வித்தியாசமா இருக்கும். சொல்ற கதையை ஆடியன்ஸூக்கு சுவாரஸ்யம் குறையமா சொல்லணும்னு நினைச்சுதான் எழுதுவேன். அப்படிதான் இந்தப் படத்தையும் எழுதியிருக்கேன். … Read more

கிராமத்தில் ஆடு மாடு மேய்த்தவர் இப்போது ஜேர்மனியில் விஞ்ஞானி! தன்னம்பிக்கையூட்டும் கதை

ஜேர்மனியில் குடியேறும் வாய்ப்பிருந்தும், அனைத்து வசதிகளையும் சம்பாதித்த பிறகும் அந்த இளைஞர் இப்போது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஜேர்மனியில் இருந்து இந்தியா திரும்பிய அவர் தற்போது 170 கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறார். ‘கனவை அமைத்தால், அதை அடைய வழி கிடைக்கும்’ என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜேர்மனியில் ரசாயன விஞ்ஞானியாகி, இந்தியாவில் தனது கிராமத்தை பெருமைப்படுத்திய சேஷாதேவ் கிசான் ஒடிசா இளைஞருக்கு இந்த வார்த்தை மிகவும் பொருத்தமாக இருக்கும். கிராமத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதில் தொடங்கி … Read more

திருவண்ணாமலை மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேணி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

திருவண்ணாமலை: மின்தடை குறித்த புகார் தெரிவிக்க தொலைபேணி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445855768 என்ற வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் 04175-232363 மற்றும் கைபேசி எண் 9499970214 ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் … Read more

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்ததுள்ளது. கடலுக்கு அடியில் 255 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் காலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதுமில்லை என புவி ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்தது.

தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் (சீட்டா) வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. … Read more

“அனைத்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது மனுஸ்மிருதி”- விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

பாவலர் தமிழன்பன் எழுதிய `சமூகநீதி – சமூகங்களின் காவலன்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை அசோக் நகர் விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி நூலை வெளியிட, விசிக தலைவர் திருமாவளவன் அதை பெற்றுக் கொண்டார். பாவலர் ஆ.பா.தமிழன்பன் அவர்கள் எழுதியுள்ள‘சமூகநீதிச் சமூகங்களின் காவலன்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். #Thiruma_BookRelease pic.twitter.com/g1aUFAf4ZZ — Thol. Thirumavalavan … Read more

தமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு ,மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

வலி வடக்கு, மயிலிட்டிப் பிரதேசத்தினை சேர்ந்த மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர். மயிலிட்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருக்க விரும்புகின்ற தரப்புக்களை நம்பி ஏமாறாமல், பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வழிவகைகளில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தை … Read more