தகுதியானவர் நீதிபதியாக வேண்டும் கொலிஜியத்திற்கு தெரிந்தவர் அல்ல: ஒன்றிய சட்ட அமைச்சர் மீண்டும் சர்ச்சை
மும்பை: ‘நீதிபதியாக தகுதியான நபர்களே நியமிக்கப்பட வேண்டும். கொலிஜியத்திற்கு தெரிந்தவர்கள் அல்ல’ என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மீண்டும் கொலிஜியம் முறையை எதிர்த்து பேசி உள்ளார். நாடு முழுவதும் தற்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கிறது. அவர்களையே அரசு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். இந்த நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பொது வெளியில் வெளிப்படையாக … Read more