விடிய விடிய பெய்த கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் தண்ணீர் வரத்து … Read more

இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் காலமானார்| Dinamalar

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில், இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் உடல்நலக்குறைவால் காலமானார். ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் நவ.,12ம் தேதி துவங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிச., 8ம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர்.100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் தபால் வாக்கு செலுத்த … Read more

சில இடங்களில், 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 நவம்பர்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 நவம்பர் 05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை,குருநாகல்,கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய … Read more

‘சினிமா துறை போன்று தான் அரசியலும்’.. முட்கள் நிறைந்த பாதை.. இ.பி.எஸ் பேச்சு

‘சினிமா துறை போன்று தான் அரசியலும்’.. முட்கள் நிறைந்த பாதை.. இ.பி.எஸ் பேச்சு Source link

திருப்பத்தூர்: பாடம் நடத்தாமல் மதுபோதையில் ஓவர் ஆட்டம் – தமிழ் ஆசிரியர் சஸ்பெண்ட்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகிலிருக்கும் வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜங்களாபுரத்தைச் சேர்ந்த 54 வயதாகும் இளவரசன் என்பவர் தமிழ் பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் காலை நேரத்திலேயே, அடிக்கடி மதுபோதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுக்காமல் மல்லாந்து தூங்கியிருக்கிறார். சில நேரங்களில், போதையில் ஏடாகூடமாக பாடம் எடுப்பதுடன் மாணவ, மாணவிகளையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறவே, விவகாரம் கல்வித்துறை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது. அதிகாரிகள் கண்டித்தபோதும், ஆசிரியர் இளவரசன் … Read more

கொள்முதல் விலை அதிகரித்ததை தொடர்ந்து ஆரஞ்சு நிற ஆவின் பால் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது – முழு விவரம்

சென்னை: ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்கப்படும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நவ.5-ம் தேதி (இன்று) முதல் பசும்பால் லிட்டர் ரூ.32-ல் இருந்து ரூ.35-ஆகவும், எருமைப்பால் ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுசெய்ய, விற்பனை விலையையும் உயர்த்த வேண்டி உள்ளது. எனினும், நுகர்வோர் நலன் … Read more

குஜராத்தில் அதிக இடங்களில் போட்டி: அசாதுதீன் ஓவைஸி திட்டவட்டம்

ஹைதராபாத்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைஸி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தலில் தமது மஜ்லிஸ் கட்சி போட்டியிடுவது குறித்து ஹைதராபாத்தில் ஓவைஸி அளித்த பேட்டியில் கூறியதாவது: குஜராத்தில் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரத்தை நான் தான் தொடங்கினேன். அதன்பிறகு தான் மற்ற கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கின. ஏற்கெனவே எங்கள் கட்சியினர் குஜராத்தில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நாங்கள் எங்களுக்கு பலமான … Read more

கட்டுப்பாட்டை இழந்த சீனா ராக்கெட் பாகம் – பூமியில் விழும் அபாயம்

நியூயார்க்: சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகமான பூஸ்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது விழலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீன ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுவது இது முதல் முறையல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன ராக்கெட்டின் பாகங்கள் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் மீது விழ உள்ளது இது 4-வது முறை என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் விண்வெளி குப்பைகள் தரையில் விழுந்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை … Read more

வட கொரியாவின் கடலோரப் பகுதிகளில் ஒரே நேரத்தில் பறந்த 180 போர் விமானங்கள்.. சுற்றிவளைத்த தென் கொரியா.. பதற்றம் அதிகரிப்பு!

ஒரே நேரத்தில் வட கொரியாவின் 180 போர் விமானங்கள் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் பறந்ததால் பதற்றம் அதிகரித்தது. இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டதால், அதனை எதிர்கொள்வதற்காக அதிநவீன எஃப்-35ஏ வகை போர் விமானங்கள் உட்பட 80 விமானங்களுடன் துரத்தி சென்றதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சரமாரியாக ஏவுகணைகளை வீசி வட … Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை! எலன் மஸ்க்

நியூயார்க்: தினசரி 4 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுவதால் டிவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்து உள்ளார். பிரபல சமூக ஊடக தளமான டிவிட்டர் தளத்தை உலகின் நம்பர்1 பண்காரரான எலன்மஸ்க் கைப்பற்றி உள்ளார். இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் தலைமை அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 பேரை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்த நிலையில், தொடர்ந்து, முக்கிய நபர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு … Read more