திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இஸ்ரோவின் சிறியரக செயற்கைகோள் ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஏவுதளத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் இழப்பீட்டு தொகை வழங்குவதில் சிக்கல் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளனர். செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வினாடிக்கு 500 கனஅடி நீர் தீறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் நுழையும் மாடுகள் கிராம தலைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை: வந்தே பாரத் மோதலால் நடவடிக்கை

புதுடெல்லி: கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் தொடர்ந்து மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், கால்நடைகளை தண்டவாளத்தின் அருகே அனுமதிக்கக் கூடாது என்று கிராம தலைவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின் காந்திநகர் – மகாராஷ்டிராவின் மும்பை இடையே, கடந்த செப்டம்பர் 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார். இந்த சேவை தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் அக்டோபர் 6, 7ம் தேதிகளில் குஜராத்தில் தண்டவாளத்தில் நுழைந்த … Read more

ஆட்டோவில் தவறவிட்ட 1.5 பவுன் தங்க நகையை ஒப்படைத்த ஓட்டுநர் – குவியும் பாராட்டு

ஆட்டோவில் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கும்பகோணம் அருகே சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (61). ஆட்டோ டிரைவரான இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் வந்த அப்பகுதியைச் சேர்ந்தவரை சோழபுரம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோவில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார். அப்போது அங்கு தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கண்டெடுத்த தங்க நகையை சோழபுரம் போலீஸ் … Read more

நீட் தேர்வு ரத்தாகும் என, இன்னுமா இந்த அரசு நம்பிக்கிட்டு இருக்குது?| Dinamalar

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள் துவங்கி ஐந்து மாதங்களாகியும், அரசு பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் துவக்கப்படவில்லை; இது, சமூக அநீதி. மருத்துவம் படிக்க விரும்பும், அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில், பள்ளிக்கல்வித் துறை இந்த அளவுக்கு தாமதம் செய்வது கவலை அளிக்கிறது. ‘நீட்’ தேர்வு ரத்தாகும் என, இன்னுமா இந்த அரசு நம்பிக்கிட்டு இருக்குது? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: சென்னை … Read more

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் ,யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் திங்கட்கிழமை (31) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த உயர் ஸ்தானிகர் மற்றும் குழுவினரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர வரவேற்றார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் விசேட கவனம் … Read more

தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவின் கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம்..  டி.ஆர். பாலு கண்டனம்

தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவின் கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம்..  டி.ஆர். பாலு கண்டனம் Source link

நடிகர் விஜய் படம் ரிலீஸ் பற்றி குட்டி ஸ்டோரி சொன்ன இபிஎஸ்!

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஒரு நடிகர் தனது படம் ரிலீசாக உதவி கேட்டது குறித்து பேசியுள்ளார். அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது “அரசியல் என்பது முட்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த பாதை.  அதில் பயணம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம் செய்திகள் உடனுக்குடன் போகவில்லை பேசிக்கொண்டிருக்கும் பொழுது மக்களிடத்தில் செல்கிறது. சிறு பிரச்சனை என்றாலும் கூட அதனை பூதாகரமாக்கி … Read more

`காலில் பாய்ந்த தோட்டா; நூலிழையில் உயிர்தப்பிய இம்ரான் கான்!' – பற்றியெறியும் பாகிஸ்தான் அரசியல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம், அந்தநாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இம்ரான் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நாடுமுழுவம் அவரது பி.டி.ஐ கட்சித் தொண்டர்கள் கடுமையானப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இம்ரான் கான் இம்ரான்கான் Vs ஆளுங்கட்சி மோதல்: கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பிலிருந்து இம்ரான் கான் பதவி விலகியதிலிருந்தே, புதிதாக ஆட்சிக்கு வந்த ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் இம்ரான்மீது பல்வேறு ஊழல் … Read more

ஷாருக்கானுக்கு அட்லி சுட்டது சூடான இட்லி அல்ல.. ஆறிப்போன அல்வாப்பா..! தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

விஜயகாந்த் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான பேரரசு திரைப்படத்தை காப்பி அடித்து ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி இந்தியில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருவதாகவும், அதற்கான உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார். மோகனின் மவுனராகத்தை, ஆர்யாவுக்கு ராஜாராணியாகவும்…. விஜய்காந்தின் சத்ரியனை, விஜய்க்கு “தெறி”யாகவும்…. கமலின் அபூர்வ சகோதர்களை, விஜய்யே மெர்சலாக்கும் வகையில் சூப்பராக சுட்டு தொடர்ந்து 3 ஹிட்டு கொடுத்தவர் அட்லி..! என விமர்சிக்கபட்டது. … Read more