மண்மேட்டில் சறுக்கிச் சென்ற காட்டு யானைகள் – பரவசத்துடன் படமெடுத்த சுற்றுலா பயணிகள்

குன்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு கொட்டப்பட்டுள்ள மண்ணில் சறுக்கிச் செல்லும் யானைகளை அவ்வழியாக பயணித்தோர் படமெடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 குட்டிகளுடன் உலாவந்த 5 காட்டு யானைகள் கீழ் பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் குடிக்கச் சென்றது, இந்நிலையில், யானைகள் செல்லும் வழி தடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாகத்திற்காக எடுத்த மண்ணை கொட்டியிருந்தனர். இதனால், யானைகள் அங்கிருந்து செங்குத்தான பாதையில் ஒன்றன் பின் … Read more

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் … Read more

தமிழகத்தில் இன்று (நவம்பர்-5) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 5) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஈரோடு  அந்தியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தர்மபுரி  அரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக துணை மின் நிலையத்திற்கு … Read more

கரூர்: கனமழை, குளம் போல் தேங்கிய மழைநீர்! – வெள்ளம் வடியாததால் பள்ளிக்கு விடுமுறை அளித்த அவலம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருபவமழை தீவிரமடைந்து வருகிறது. மழை ஒவ்வொரு பகுதியையும் பாதித்து வருவதால், இன்று இந்த மாவட்ட கல்வி நிலையயங்களுக்கு விடுமுறை, நாளை அந்த மாவட்ட கல்வி நிலையயங்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வந்துகொண்டிருக்கிறது. கரூரிலும் மழை பெய்தாலும், பள்ளி விடுமுறை விடும் அளவுக்கு இங்கு பெய்யவில்லை. ஆனால், கரூரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. அந்த பள்ளி இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் … Read more

ஓபிஎஸ் தொடங்கியுள்ள தர்மயுத்தம் 2.0 கர்ம யுத்தம்- ஜெயக்குமார் விமர்சனம்..!

ஓபிஎஸ்  தொடங்கியுள்ள தர்ம யுத்தம் 2.0 என்பது தர்ம யுத்தம் அல்ல கர்ம யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கும்முடிபூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் கட்சி நிர்வாகியின் வீட்டு புதுமனை புகு விழாவில் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ் என்றும்  மருத்துவ வசதி செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்றும் தெரிவித்தார். Source link

மழையால் உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கல்

சென்னை: சென்னையில் மழையால் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு நேற்று தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் தெருவில் வசித்து வந்த சாந்தி என்பவர், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். அதேபோல, பெரம்பூர் பக்தவத்சலம் காலனியை சேர்ந்த சி.தேவேந்திரன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். … Read more

இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2: 13.5 ஆண்டு சேவைக்குப்பின் கடலில் விழுந்தது

புதுடெல்லி: இந்தியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ரிசாட்-2, 13.5 ஆண்டுகள் சேவையாற்றியபின், கடந்த மாதம் 30-ம் தேதி அன்று கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின், எல்லைகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், உளவு பணிக்காகவும் ரிசாட்-2 என்ற உளவு செயற்கை கோள் உருவாக்கப்பட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிஎஸ்எல்வி-சி 12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 300 … Read more

இந்தியர்கள் திறமையானவர்கள்; இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும்: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ(ரஷ்யா): இந்தியர்கள் திறமையானவர்கள் என்றும் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஒற்றுமை தினம் தலைநகர் மாஸ்கோவில் நேற்று(நவ. 4) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளாதிமிர் புதின் பேசியதாவது: இந்தியாவைப் பாருங்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஊக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள். அவர்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் அந்த நாடு வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை படைக்கும். இதில் சந்தேகமே இல்லை. ஏறக்குறைய 150 கோடி … Read more

முக்கிய தலைவர் சுட்டுக்கொலை… பஞ்சாபில் தொடரும் பயங்கரம் – முழு பின்னணி

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் பகுதியில் உள்ள கோயிலுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வலதுசாரி தலைவரான சுதிர் சுரி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் நேற்று (நவ. 4) துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், அப்பகுதி மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.  இந்த கொலை குறித்து பஞ்சாப் காவல் துறை தலைவர் கௌரவ் யாதவ் கூறுகையில்,”அம்ரித்சரில் உள்ள கோபால் கோயில் நிர்வாகத்தை எதிர்த்து சுதிர் போராட்டம் நடத்தி வந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். … Read more