ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் மலையடிவாரத்தில் உள்ள 10 வீடுகள் பனியில் புதைந்தன. இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணுவம் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடும் … Read more

”பாத்ரூம் கூட போக விடாமல் மனைவியை தடுக்கிறார்”- நவாசுதீன் சித்திக் மீது குவியும் புகார்கள்

தனித்துவமான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த நவாசுதீன் சித்திக் அண்மைக்காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். ஏனெனில் அவரது மனைவி ஸைனப் என்கிற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அதில், “வீட்டில் இருக்கும் ஸைனப் என்னுடன் அத்துமீறி பேசுவது, காயப்படுத்துவது, தாக்கி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என கூறியிருக்கிறார். இதனையடுத்து ஸைனப் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மட்டும் நடத்தி வருகிறார்கள். இந்த … Read more

பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு| New savings scheme for women: Budget announcement

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் * நகர்ப்புற வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி நிதி *கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடி *பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 3 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி *பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி *வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கு இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு *பல்வேறு துறைகளில் மூலதன முதலட்டு தொகை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். *போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற … Read more

ரூட் நம்பர் 17 : 3 தோற்றங்களில் நடிக்கும் ஜித்தன் ரமேஷ்

நேநி புரொடக்ஷன்ஸ் சார்பில் அமர் ராமச்சந்திரன் தயாரிக்கும் படம் ரூட் நம்பர் 17. தாய்நிலம் படத்தை இயக்கிய அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஹரிஷ் பெரடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, … Read more

FBI சோதனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "முழு ஆதரவு"! ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் FBI சோதனை நடத்தி வருகிறது. டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தி வரும் எஃப்.பி.ஐ, இதற்கு முன்னதாக, ஜோ பிடனின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிடனின் வில்மிங்டன் குடியிருப்பு மற்றும் திங்க் டேங்க் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனைகளின்போது வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation), அமெரிக்க ஜோ பிடனின் டெலாவேரில் உள்ள … Read more

TET Exam; ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள்; ஆன்லைனில் பயிற்சி செய்வது எப்படி?

TET Exam; ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள்; ஆன்லைனில் பயிற்சி செய்வது எப்படி? Source link

டிமாண்டான கழுதை பால்.. இஷ்டத்துக்கு விலை சொல்லும் உரிமையாளர்கள்.! விலையைக் கேட்டு வாய்ப்பிளக்கும் மக்கள்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, அப்பகுதியில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சளி காய்ச்சல் இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு பலரும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுப்பது நல்லது என்று கூறி அதை விற்று வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கழுதை பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள … Read more

குடும்பமாக சேர்ந்து திருட்டுத் தொழில்… மடக்கிப்பிடித்த போலீஸ்!!

குடும்பமாக சேர்ந்து பல்வேறு இடங்களில் திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், திருவிழாக்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து அவர்களை கண்டறிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் … Read more

இரான்: பொது இடத்தில் நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறை!

இரானின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஆசாதி டவர் முன்பு நடமானடிய இளம் காதல் ஜோடிக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட இந்த தடைகளை எதிர்த்து அங்குள்ள பெண்கள், சமூக நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரானிய பெண்களின் போராட்டம் உலகளவில் கவனம் பெற்று பலரின் ஆதரவை பெற்று வருகிறது. இரான் ஹிஜாப் … Read more

நடைபாதை தடுப்பு கம்பிகளை மின்கம்பங்களுடன் ‘வெல்டிங்’ செய்து விபரீதம்..!

கூடலூர் அருகே, நடைபாதை தடுப்பு கம்பிகளை சாலையோர மின்கம்பங்களுடன் இணைத்து வெல்டிங் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கூடலூர் நகராட்சி சார்பில், பேருந்து நிலையம் முதல் சிக்னல் வரையில் நடைபாதை தடுப்புகளை அமைத்த ஒப்பந்த ஊழியர்கள், இடையில் இருந்த மின்கம்பங்களுடன் கம்பிகளை சேர்த்து வெல்டிங் செய்து, ஆபத்தான முறையில் தடுப்புகள் அமைத்திருந்ததை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதையடுத்து அந்த தடுப்புகள் தற்காலிகமாக மின்கம்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு சிறிது இடைவெளிவிடப்பட்டுள்ளது Source link