பயங்கரவாதத்தை நாங்கள் விதைத்தோம்; பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்.!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகம், பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) … Read more

AK 62: 'ஏகே 62' பட வாய்ப்பை கைப்பற்றிய பிரபல இயக்குனர்: தரமான சம்பவம் லோடிங்.!

கடந்த ஜனவரி அஜித்தின் ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் தொடர்ச்சியாக மூன்று தடவை எச். வினோத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்பது தான் நெட்டிசன்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக கடந்த 11 ஆம் தேதி ‘துணிவு’ வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் … Read more

பாஜகவுக்கு விட்டுக்கொடுப்பேன் ஆனால் எடப்பாடிக்கு என்றால் ‘நோ’ சொல்லும் அதிமுக தலைவர்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி ஓபிஎஸ் அறிவித்தார். பாஜக தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்று கூறிய அவர், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு தான் காரணம் அல்ல என்றும், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு அளித்தும் பேசினார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனக்கு பிடிக்கும் என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சென்னையில் அளித்த … Read more

வீடியோ காலில் மனைவியை காட்ட மறுத்த நபர்., கத்தரிக்கோலால் குத்திய சக ஊழியர்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், வீடியோ அழைப்பின் போது தனது மனைவியைக் காட்ட மறுத்ததால், சக ஊழியரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக 56 வயது தையல்காரர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் வசிக்கும் சுரேஷ் வி. காயமடைந்தவர் கோரமங்களா அருகே வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ரா (49). இருவரும் எச்எஸ்ஆர் லேஅவுட் செக்டார் II-ல் உள்ள ஒரு ஆடைக் கடையில் தையல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாலை 5.30 மணியளவில் வர்மா … Read more

பேனா நினைவு சின்னம் சர்ச்சை: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம்…

சென்னை:  கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதிக்கு, திமுக அரசு, அரசு செலவில்,  மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவாலயம் எழுப்பி வருகிறது.  அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் பிரமாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து. மேலும் ரூ.81 கோடி … Read more

சாலையை சீரமைக்க வேண்டும்: ஊனமாஞ்சேரி கிராம மக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊனமாஞ்சேரி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான கோயில் திருவிழாவை நடத்த, அப்பகுதி சாலைகளை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊனமாஞ்சேரி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு  கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் ஆண்டுதோறும் இரவு நேரத்தில் கிராம மக்கள் திருவிழாவை … Read more

மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

டெல்லி: மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். உண்மையான, நேர்மையான குறிக்கோள்கள் குறித்து வெளிப்படுத்துவதே சிறந்த பட்ஜெட் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அமைச்சரை சுட்டுக் கொன்ற வழக்கு: எஸ்ஐ டிஸ்மிஸ்; எஸ்பி டிரான்ஸ்பர்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்  நபா கிஷோர் தாஸ், நேற்று முன்தினம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, போலீஸ் எஸ்ஐ  கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட கோபால் தாஸ், மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே அமைச்சரின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஜார்சுகுடா மாவட்ட எஸ்பி ராகுல் ஜெயின் … Read more

”ஏக்.. தோ.. தீன்..” – தளபதி 67-ன் அடுத்த அப்டேட் வந்தாச்சு… வைரலாகும் பூஜை வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 67. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர். கொடைக்கானல் படபிடிப்பிற்கு பிறகு தற்போது தளபதி 67 படக்குழு காஷ்மீரில் அடுத்தகட்ட ஷெடுயூலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தொடர்ந்து தளபதி 67 குறித்த அப்டேட்கள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் … Read more

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலிலிருந்து அதானி வெளியேறினார்| Adani drops out of Asias richest list

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானி அப்பட்டியலில் இருந்து வெளியேறினார். அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம்அதானி குழும நிறுவனங்கள், குறித்து கடுமையாக விமர்சித்தது ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இதனால், பங்குச்சந்தையில் அதானி … Read more