சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 90 விமானங்களை இயக்கிய ஏர் இந்தியா நிறுவன பெண்கள்

புதுடெல்லி: ஏர் இந்தியா குழுமம் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு 90 விமானங்களை இயக்கி உள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இந்த விமானங்களை குறித்த நேரத்தில் இயக்கி ஏர் இந்தியா குழும பெண் பைலட்கள் சாதனை படைத்துள்ளனர். நாடு முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனியார் நிறு வனங்கள் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் … Read more

திடீரென குவியும் டொலர்கள்! கட்டுப்பாட்டை மீறும் அரச ஊழியர்களுக்கு எதிராக ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு (VIDEO)

இலங்கையின் பணவீக்கம் 60 தொடக்கம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையில் விலைமட்டங்கள் அதிகரித்தது என்பது உண்மை. ஒருபக்கம் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைவடைந்துகொண்டு போகும் நிலைமை இருந்தாலும் கூட அதனை ஈடுசெய்கின்ற அளவுக்கு இலங்கையினுடைய விலைமட்டங்கள் அதிகரித்து செல்கின்றன. எனவேதான் வெளிநாடுகளில் இலங்கை பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகின்றது  என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் … Read more

தவறாக புரிந்து கொண்டேன்….ட்விட்டர் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவரை எலான் மஸ்க் கேலி செய்து சர்ச்சையாகி இருந்த நிலையில், அவரிடம் மஸ்க் மன்னிப்பு கோரியுள்ளார். ஊழியர்கள் பணி நீக்கம் உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியை பணியில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் நிறுவனமும் தங்களின் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு உலக அளவில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியே முதல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,807,218 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,807,218 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,968,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,930,770 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,501 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து

புதுடெல்லி:  கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை கடற்பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை குழுவினர் 3 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஐ.ஓ.பி.,யில் மகளிர் தினவிழா | Womens Day at IOP

புதுச்சேரி: புதுச்சேரி, நுாறடி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. விழாவில், உதவி பொது மேலாளர் சோபியா, 17 மகளிர்களுக்கு ரூ. 1.41 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவி மற்றும் இதர கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவியை வழங்கினார். இதே போல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட கிளைகளிலும் மகளிர் சுய உதவி குழு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. புதுச்சேரி: புதுச்சேரி, நுாறடி … Read more

விமான கழிப்பறையில் தம் அடித்த பெண் கைது| Woman arrested for thumping in airplane toilet

பெங்களூரு, கோல்கட்டாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிப்பறையில் புகை பிடித்த பெண்ணை, போலீசார் கைது செய்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், சீல்டாவைச் சேர்ந்தவர் பிரியங்கா சக்ரவர்த்தி, 24. இவர் கடந்த 5ம் தேதி கோல்கட்டாவில் இருந்து இரவு 9:50 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிய ‘இண்டிகோ’ விமானத்தில் பயணித்தார். பெங்களூரு வந்தடைய அரை மணி நேரம் இருக்கும் போது, பிரியங்கா கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் சிகரெட் வாசனை வருவதை உணர்ந்த விமான … Read more

“கூட்டணி கட்சியை விமர்சிப்பது முட்டாள்தனம்”- அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன்

“கூட்டணி கட்சியை விமர்சிப்பது முட்டாள்தனம்”- அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் Source link

பூரி கடற்கரையில் பெண்களை போற்றும் அழகிய மணற்சிற்பம்..!!

மார்ச் 8-ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார். குழந்தையை அரவணைக்கும் தாயாக, மருத்துவராக, காவல் துறை அதிகாரியாக, ராணுவ வீராங்கனையாக என பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலையை அவர் வடிவமைத்துள்ளார். அனைத்து பெண்களையும் வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை குறிப்பிடும் வகையில் இதில் பல்வேறு வண்ணங்களை அவர் சேர்த்துள்ளார். “அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உலகில் … Read more

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ரத உற்சவத்தில் தேர் கவிழ்ந்து விபத்து..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதி உலா தொடங்கியது. பக்தர்கள், பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு வந்தனர். கோண்டா பித்ரகுண்டாவுக்கும் பழைய பித்ரகுண்டாவுக்கும் இடையே சென்றபோது, ​​சாலையின் ஓரத்தில் தேரின் சக்கரம் … Read more