வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட்

சென்னை: வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்க மறுத்த ஒசூர் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பயங்கர கைதிகளுடன் மணிஷ் சிசோடியா அடைப்பு என்ற குற்றச்சாட்டை திகார் சிறை மறுப்பு

டெல்லி: பயங்கர கைதிகளுடன் மணிஷ் சிசோடியா அடைப்பு என்ற குற்றச்சாட்டை திகார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. சிசோடியவை கொல்ல திட்டமிட்டு மோசமானகைதிகளுடன் அவர் அடைப்பு என ஆம் ஆத்மி புகார் கூறியிருந்தது. மணிஷ் சிசோடியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆந்திர முதல்வரின் சகோதரிக்கு தெலுங்கானாவில் வீட்டுச் சிறை| Andhra CMs sister under house arrest in Telangana

ஹைதராபாத் :தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை, போலீசார் கைது செய்தனர். தெலுங்கானாவில் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள காகாத்தியா மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த ப்ரீத்தி என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை மாநில அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக, தொலுங்கானா பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டினார். மாநில அரசை எதிர்த்து, … Read more

நயன்தாரா ஸ்டைலில் கிளாமர் காட்டும் ஜனனி அசோக் குமார்

சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார் பல முன்னணி சீரியல்களில் இரண்டாம் நாயகியாகவும், சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து வந்தார். கால்ஷூட் பஞ்சாயத்து காரணமாக செம்பருத்தி தொடரிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன்பின் ஜனனிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில், விட்ட இடத்தை பிடிப்பதற்காக கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ள ஜனனி, வெள்ளை சட்டை, குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து முன்னழகு தெரியும் வகையில் சட்டையை கழற்றி மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆரம்பம் படத்தில் நயன்தாரா இதே போன்றதொரு … Read more

அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

வைரலாகும் வீடியோ: பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோக்களில், பாம்பை கண்டவுடன் மக்கள் ஒருபுறம் பயந்தால், மறுபுறம், அதை பார்த்து ரசிபப்தற்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதே பாம்பு, கொஞ்சம் அவர்கள் பக்கம் திரும்பினாலும், துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடி விடுவார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பாம்பைப் பார்த்தால் பதறிப் … Read more

#சேலம் | பணக்கார வீட்டு பையன்! புதிய யுக்தியை கையாண்ட நாடக காதல் கும்பல்! வசமாக சிக்கியது எப்படி?!

பணக்காரர் வீட்டு பையனின் போட்டோவை கல்லூரி மாணவியுடன் ஆபாசமாக சித்தரித்து, பணம் பறிக்க முயன்ற நாடக காதல் கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது. பணக்கார வீட்டு பொண்ணை காதல் வலையில் வீழ்த்தி காசு பறித்து வந்த நாடக காதல் கும்பல், தற்போது பணக்கார வீட்டு பையனை ஆபாசமாக சித்தரித்து, அதுவும் சொந்த மகளின் புகைப்படத்தோடு சித்தரித்து காசு பறிக்க முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் : ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ் குமார், இவர் … Read more

பா.ஜ.க நிர்வாகிகள் கட்சி தாவல்; குருசேத்திர போர் தொடங்கிவிட்டது: அண்ணாமலை

பா.ஜ.க நிர்வாகிகள் கட்சி தாவல்; குருசேத்திர போர் தொடங்கிவிட்டது: அண்ணாமலை Source link

கொள்ளையடித்தவர்களை அரவணைத்து செல்கிறார் பிரதமர் மோடி..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கட்சி தலைவர்களை சிறையில் அடைத்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்தவர்களை அரவணைத்து செல்கிறார் பிரதமர் மோடி என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நல்ல கல்வி மற்றும் நல்ல சுகாதார வசதிகளை வழங்குபவர்களை சிறைச்சாலையில் அடைக்கும் பிரதமர் மோடி, நாட்டை கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பது தான் கவலை அளிக்கிறது. ஹோலி கொண்டாடிய பின் தயவுசெய்து நாட்டிற்காக பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்குங்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி … Read more

“அரசை கவிழ்ப்பதற்கு சதிசெய்பவர்கள் திமுக அமைச்சர்களாகத்தான் இருப்பர்" – மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க சார்பில் ராஜபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்‌ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு எழுச்சிக்கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரம் இந்தப் பொதுக்கூட்டம். வரும் மாதத்தில் தொண்டர்படை வீறுக்கொண்டு எழுந்து தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளும். முன்னாள் அமைச்சர் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை என்பது, தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சில … Read more

தேசிய நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்.. உயிர்பலி வாங்கும் வேகத்தடைகள்..! தாயின் சடலத்துடன் மகன் கண்ணீர்

பெரியகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை நிற பட்டை கோடுகள் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால், இரு சக்கரவாகனத்தில் மகனுடன் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது. தாயின் சடலத்தை மடியில் கிடத்தி கண்ணீர் விட்டு கதறியவாறு ஆம்புலன்சுக்காக காத்திருந்த இளைஞரின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. தேனி மாவட்டம் போடி அருகே குப்பி நாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா – அம்சவள்ளி தம்பதிகளின் மகன் தீபக்குமார் . சம்பவத்தன்று பெரியகுளத்தில் நடக்க இருந்த … Read more