பெற்ற மகனை அடித்தே கொன்ற பெற்றோர்.. பொத்தி வச்ச ரகசியம் மயானத்தில் உடைந்தது!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பானி (எ) தவிடன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமான நிலையில் அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும் மூத்த மகன் சங்கனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் சரவணன் மட்டும் பெற்றோருடன் வசித்து வருகிறார். சரவணன் … Read more