சென்னையில் பரபரப்பு சம்பவம் | மூன்று நாள் கழித்து ஏரியில் செத்து பிணமாக மிதந்த நாடக காதலன்!
சென்னை : திருமண ஆசைக்காட்டி, காதல் வலையில் சிக்கவைத்து, ரூ.68 லட்சத்தை ஏமாற்றிய “நாடக காதலன்” ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மூன்று நாள் கைலத்து அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை : மதுரவாயல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பள்ளி பருவம் முதலே நிஷாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நிஷாந்த், இளம்பெண்ணுடன் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் ரூ.68 … Read more