சிங்கப்பூர்: இந்தியரான யோகா பயிற்சியாளர் மீது 5 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், சிங்கப்பூரில் திலக் ஆயெர் தெருவில் டிரஸ்ட் யோகா என்ற பெயரில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜ்பால் சிங் (வயது 33) என்ற இந்தியர் யோகா பயிற்சியாளராக பணியாற்றி வந்து உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்ந்த அவர் மீது 8 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி அடுத்தடுத்து 5 பெண்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர். இதன்படி, 2020-ம் ஆண்டு ஜூலையில் ராஜ்பால் சிங் பாலியல் … Read more

அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி  இலங்கை மத்திய வங்கியினால் இன்று  (08.03.2023) வெளியிடப்பட்ட  நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

Second World War And Women: உலகம் முழுவதும், மார்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான சிறப்பு நாளாக, சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகவும் பேசப்படும் ஆறுதல் பெண்கள் (Comfort Women). உலகப் போரின் போது அவர்கள் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றிய கதை இந்த தலைமுறையினருக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயம். பெண்களின் உரிமை என்பது உலகில் எந்த நிலையில் இருந்தது என்பதைத் தெரிந்துக் கொண்டால் தான், மகளிர் தினம் … Read more

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி போலியானது;  போக்குவரத்துத் துறை

ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி போலியானது;  போக்குவரத்துத் துறை Source link

தெறிக்கும் மீம்ஸ்.. குரூப் 4 முடிவுகள் எப்பொழுது..? "டிஎன்பிஎஸ்சி"யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக முழுவதும் 18,36,535 போட்டியாளர்கள் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற … Read more

`எந்தத் தகவலையும் பகிரவில்லை, இருந்தும்..!' – ஆன்லைன் மோசடியில் ரூ.1 லட்சத்தை இழந்த நடிகை நக்மா

மும்பையில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவு நடந்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கியிலிருந்து வந்த போலி மெசேஜைப் பார்த்து, அதை க்ளிக் செய்ததால் 40-க்கும் அதிகமானோர் லட்சக்கணக்கில் தங்களது பணத்தை இழந்தனர். கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்யும்படி மெசேஜ் வந்திருக்கிறது. பொதுமக்கள் அதை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருந்த தகவல்களைப் பதிவுசெய்து, ஒன் டைம் பாஸ்வேர்டையும் பதிவுசெய்தபோது சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது. நக்மா இந்த நிலையில், இதே மோசடியில் நடிகை … Read more

தமிழகத்தில் பல பகுதிகளில் வண்ணப் பொடிகளை பூசி, உற்சாக நடனமாடி கோலாகலமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை..!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை சௌகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் பலர் ஒன்று கூடி, ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.   ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்ததோடு, உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்களும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.   … Read more

சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து … Read more

உங்க யுபிஐ அக்கவுண்டுக்கு அறிமுகம் இல்லாதவர் பணம் அனுப்பியிருக்கிறாரா? உஷார்!

வீட்டினுள் சுவர் ஏறி குதித்து பீரோவை உடைத்து திருடுவது எல்லாம் பழைய பாணி. இருக்கின்ற இடத்தில், ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் வைத்துக் கொண்டு நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் சுருட்டிவிடுவது தான் நவீன திருடர்களின் பாணி. தொழில்நுட்பம் வளர வளர அதைப் பயன்படுத்தி திருட்டுத் தொழிலையும் நவீனப் படுத்தி வருகிறார்கள். பணப் பரிமாற்றத்தை எளிமையாக்க கொண்டு வரப்பட்டது தான் யுபிஐ பண பரிவர்த்தனை முறை. இதன் மூலம் மக்கள் … Read more

மக்களவை தேர்தல் 2024: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

2014 மற்றும் 2019 என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தல்களில் வென்று நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. இதில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் முறையே பாஜக 282, 303 என வெற்றி வாகை சூடியது. அதுவே தேசிய ஜனநாயக கூட்டணி என்று எடுத்து கொண்டால் முறையே 336, 353 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. மக்களவை தேர்தல் 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை, மோடி அலை ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. … Read more