கன்னியாகுமரி: சுற்றி அடிக்கும் சுறைக்காற்று சீற்றமான கடல் – கரையில் காத்திருக்கும் படகுகள்

குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கடல் சீற்றமாக இருப்பதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா … Read more

ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர் கைது| Teacher arrested for showing obscene video

கோண்டியா, மஹாராஷ்டிராவில் துவக்கப்பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’க்களை காட்டிய ஆசிரியரை, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள டாங்கோர்லி கிராமத்தில் செயல்படும் துவக்கப்பள்ளியில் 52 வயது ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவர், சமீபத்தில் தன் வகுப்பறையில் இருந்த மாணவியரிடம், ‘மொபைல் போனில்’ ஆபாச வீடியோக்களை காட்டியதுடன், அவர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட நிலையில், அவர் போலீசில் புகார் … Read more

கிழக்கு ,ஊவா, மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 மார்ச்14ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023மார்ச் 14ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல்மற்றும் தென்மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் … Read more

"வாழப்பிடிக்கவில்லை" என மாமியாரிடம் கூறிவிட்டு மருமகன் எடுத்த விபரீத முடிவு.!

சேலம் மாவட்டத்தில் வாழப்பிடிக்கவில்லை என மாமியாரிடம் கூறிவிட்டு தூக்குப்போட்டு மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தறி தொழிலாளி குமார்(45). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குமார் கடந்த 6 மாதமாக சங்ககிரி பகுதியில் உள்ள தறி பட்டறையிலேயே … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு… கணவனைக் கொன்ற மனைவி!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தச்சூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் – ராதிகா தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், ராதிகாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் … Read more

Euro Myths: லோகியின் திருவிளையாடலால் கொல்லப்பட்ட கடவுள்; 13-ம் நம்பருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

13ம் இலக்கம் ஐரோப்பியர் மத்தியில் இன்றுவரை துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஸ்காண்டிநேவியர்களின் முக்கிய புராணமான நார்ஸ் புராணக் கதையில் (Norse Mythology) வரும் பல்டார் – லோகியின் கதை இதற்கான காரணத்தைச் சொல்கிறது. சென்ற வார முடிவில், அருகில் வளரும் புல்லுருவிகளிடம் மட்டும் பல்டாருக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவில்லை, ஏனென்றால் அந்த மிகச்சிறிய, எதற்குமே பயனில்லாத ஒன்றால் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்று லோகியிடம் சொல்கிறாள் ராணி ஃப்ரிகா. அதைக் … Read more

வணிகவரி, பத்திரப்பதிவு வருவாய் ரூ.1.50 லட்சம் கோடியாக உயரும்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

சென்னை: தமிழகத்தில் வணிக வரி, பத்திரப் பதிவு மற்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி நிலுவை ஆகியவை சேர்த்து, இந்தாண்டு ரூ.1.50 லட்சம் கோடியாக வருவாய் உயரும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள வணிகவரி அலுவலகத்தில், வணிகவரி இணை ஆணையர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்தாண்டை காட்டிலும் வணிகவரித் துறையில் இந்தாண்டு ரூ.24,528 கோடியும், பதிவுத் துறையில் ரூ.3,588 கோடியும் … Read more

தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகள் 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 2018-ம் ஆண்டில் தன்பாலின உறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிட கோரி தன்பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட … Read more

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜால் அப்சட்டான தளபதி..என்ன இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரு..!

​லோகேஷ் கனகராஜ் ​காம்போவித்யாசமான ஆக்ஷன் படங்களை எடுப்பதில் பெயர்பெற்ற லோகேஷ் தற்போது விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். மாஸ்டர் படத்தின் மூலம் கூட்டணி அமைத்த இவர்கள் தற்போது லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்த லோகேஷ் இம்முறை லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார். இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் விஜய்யை லியோ படத்தில் வேரோரு கோணத்தில் லோகேஷ் காட்டவுள்ளதாக … Read more