#திருவள்ளூர் | 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.! அதிர்ச்சியில் பெற்றோர்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய மகன் ரிஷி(15) எண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் பெற்றோர், ரிஷியை ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளனர். மேலும் உறவினர்களும் ரிஷியிடம் படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த ரிஷி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, … Read more

பிரபல தமிழ் நடிகர் கண்ணீர்..!! வாழ்வா சாவா போராட்டத்தில் நடிகர் பாலா.!!

தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார்.தற்போது அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கிவருகிறார். இந்தப் படமானது மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் … Read more

கை, கால் கட்டி சாக்கு பையில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாயக்கன்காடு கண்ணகி வீதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்வேதா (21). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 28-ம் தேதி கல்லூரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு் சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஸ்வேதாவின் தாய் மஞ்சுளாதேவி தனது மகளை காணவில்லை என்று கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் … Read more

ChatGPT- ஐ தடை செய்த இத்தாலி | பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா – உலகச் செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு, சீனா 2 பில்லியன் டாலர்கள் வழங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நேபாள பிரதமர் , பிரகாஷ் ஷரனை (Prakash Sharan) அடுத்த நிதியமைச்சராக நியமித்திருக்கிறார். இவர் முன்னதாக வெளியுறவுத் துறையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளிநாட்டுப் பயணங்களுக்காகத் தனியார் ஜெட் விமானங்களில் 500,000 டாலர்களுக்கு மேல் செலவு செய்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், எகிப்து, பாலி, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் … Read more

கிழக்கு – மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்க  நடை மேம்பாலம் அமைக்க திட்டம்

சென்னை: கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் … Read more

“2024 தேர்தல் நெருங்குவதால் பாஜக வன்முறையை கையிலெடுக்கிறது” – கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வகுப்புவாத வன்முறைகளைக் கையிலெடுக்கத் தொடங்கி விட்டது. மேற்கு வங்கம், குஜராத்தில் நடந்தவை அதற்கான முன்னோட்டம் தான்” என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் பாஜகவும் திரிணாமூல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேபோல, வியாழக்கிழமை நடந்த ராமநவமி கொண்டாட்டத்தின்போது குஜராத், … Read more

வீடுகளுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக அதிவேக இணைய இணைப்பு தொடர்பான அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்குதல் தொடர்பான … Read more

கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் – உலகிலேயே முதல் பாதிப்பு

கொல்கத்தாவில் வசிக்கும் நபர் ஒருவருக்கு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மைகாலஜிஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்த நபர் 61 வயதுடையவர். ஒரு தாவர மைக்கோலஜிஸ்ட் ஆவார். இந்த நபர் நீண்ட கால அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் பூஞ்சைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் போல் தாவர செடிகளில் வேலை செய்பவர்கள் யாரும் இதற்கு முன் தாவர பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டதில்லை. இப்போது தான் இந்த … Read more

Agniveer Job: அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்… 1 இடத்திற்கு 50 பேர் போட்டி!

Awarness On Agniveer Job: இந்திய கடற்படை மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படை அதிகாரிகள், வீரர்கள் ஐந்து குழுக்களாக கொல்கத்தா முதல் ஆந்திரா, தமிழ்நாடு வழியாக குஜராத் வரை கடற்கரைகளை ஒட்டி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை 1770 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள 36 பேர் கொண்ட குழு சென்னை அடையார் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்திற்கு இன்று (ஏப். … Read more

மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார் போப் பிரான்சிஸ்..!

சுவாசக் கோளாறால், இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை வாயிலில் அவரை காண வந்திருந்தவர்களை பார்த்து கையசைத்துவிட்டு, வாடிகன் நகருக்கு கிளம்பினார். ஈஸ்டர் பண்டிகையை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்படும் குருத்தோலை ஞாயிறு அன்று நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்பார் என வாடிகன் தேவாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link