ஜெயிலருக்கு முன்பே வெளியாகும் மாவீரன்..!!

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் … Read more

பேருந்துகள் நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

சென்னை: “திமுக அரசு அமைந்த பிறகு ஒரு பேருந்தும் நிறுத்தப்படவில்லை. மகளிர் கட்டணமில்லா பயணம் மூலம் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். புதிய பேருந்துகள் 4300 வாங்கப்பட இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டணமில்லா பயணத்தின் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டு மகளிர் 277 கோடியே 13 … Read more

தேசியவாத காங். தலைவர் பதவி – ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக சரத் பவார் அறிவிப்பு

மும்பை: கட்சித் தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். முன்னதாக, காலையில் நடந்த கட்சிக் குழு கூட்டத்தில் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “எனது ராஜினாமா அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்களுக்குள்ளும் மக்களிடத்திலும் ஓர் அமைதியின்மை ஏற்பட்டது. எனது நலன் விரும்பிகள் … Read more

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிந்துவிட்டது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது: “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த … Read more

திமுக: பகுதிநேர ஆசிரியர்கள் விவகாரம்.. தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றுக.!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ஐபோன் தொழிற்சாலைக்காக ரிஸ்க் எடுக்கும் திமுக அரசு? | Red pix Felix interview இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் … Read more

டெல்லி: ‘மசாலா பொருட்களில் மாட்டுச் சாணம்’.. கோமியத்தால் வந்த சோதனை.. வைரலான வீடியோ.!

மசாலா பொருட்களில் மாட்டுச் சாணம் இருப்பதாக பரவும் வீடியோவை கூகுள் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்து மதத்தில் பசுமாடு தெய்வமாக கருதப்படுகிறது. பசுவில் இருந்து பெறப்படும் பால், கோமியம், சானம் உள்ளிட்ட அனைத்தும் இந்து மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் பசுவின் கோமியத்தை குடிப்பது, சாணத்தை உடலெல்லாம் பூசிக் கொள்வது, மாட்டின் சாணத்தில் கேன்சருக்கான மருந்துகள் தயாரிக்கலாம் இந்துத்துவ வாதிகள் கூறியும், செயல்படுத்தியும் வருகின்றனர். சாணிப்பூசிக் கொண்டும், கோமியம் … Read more

Rajini: என் நம்பிக்கை வீண்போகவில்லை..உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி..காரணம் இதுதானாம்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இப்படத்தை ஒரு பான் இந்திய படமாக எடுக்க முடிவெடுத்து மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய … Read more

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள் – பெருந்தொகை தங்கம் மீட்பு

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவலை பகிர்ந்த விஞ்ஞானி? – நடவடிக்கை எடுத்த டிஆர்டிஓ

Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.