சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமியின் சகோதரி: 16 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக…
போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானியச் சிறுமி மேட்லின் மெக்கேனை நினைவிருக்கலாம். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிள்ளையைத் தவறவிட்ட பிரித்தானிய பெற்றோர் 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர். Credit: … Read more