சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமியின் சகோதரி: 16 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக…

போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானியச் சிறுமி மேட்லின் மெக்கேனை நினைவிருக்கலாம். அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிள்ளையைத் தவறவிட்ட பிரித்தானிய பெற்றோர் 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர். Credit: … Read more

வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள்

அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் புதிய கார்கள்: மாருதி சுஸுகி, டாடா, ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இதில் புதிய மாடல்கள், ஃபேஸ்லிஃப்ட்கள், புதிய மாறுபாடுகள் மற்றும் சிறப்பு பதிப்புகள் ஆகியவை அடங்கும். சந்தையில் எந்தெந்த புதிய கார்கள் வரப் போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம்.  டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி டாடா அல்ட்ரோஸ் சிஎன்ஜி லைன்அப்பில் நான்கு … Read more

பாஜகவின் அரசியலே மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி பாஜகவின் அரசியலே மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.. கடந்த சில நாட்களாக மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே இருந்த மோதல், நேற்று  திடீரென அதிகரித்தது. நேற்று பழங்குடி ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றதை அடுத்து, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.  இந்த மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். … Read more

‛டக்’ அவுட் ரோகித்.. கிண்டலடித்த பஞ்சாப்! மும்பை சுளீர் பதிலடி! ‛வடிவேல்‛ மீமோடு சிஎஸ்கே ஆதரவு-ஆஹா

Tamilnadu oi-Nantha Kumar R மொஹாலி: ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் மும்பை-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா ‛டக்’ அவுட் ஆனதை பஞ்சாப் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்க்கும் வகையில் பதிவிட்டது. இதற்கு மும்பை அணி பதிலடி கொடுத்த நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப்பை கிண்டல் செய்தன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு … Read more

உச்சம் தொட்ட பாஸ்டேக் சுங்க வரி வசூல்| Peak fasstag customs duty collection

புதுடில்லி: ‘பாஸ்டேக்’ அமைப்பின் மூலம் ஒரு நாள் சுங்க வரி வசூல், இதுவரை காணாத அளவில் 193.15 கோடி ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரே நாளில், 1.16 கோடி பரிவர்த்தனைகளும் நடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுங்க வரி வசூலுக்காக பிப்ரவரி 2021ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் பாஸ்ட்டேக் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் கிழ் உள்ள சுங்கச்சாவடிகள், 770ல் இருந்து 1,228 ஆக … Read more

முதல்வருடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: பையனூரில் வீடுகட்ட மறு ஆணை பிறப்பிப்பு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அண்மையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்புக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றோம். எங்கள் கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் அளித்துள்ளோம். 2009ம் ஆண்டு … Read more

Nayanthara :வேலைக்காரங்களை எழுப்ப மாட்டாங்க.. நயன்தாரா குறித்து உச்சிமுகர்ந்த விக்னேஷ் சிவன்!

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருடன் கடந்த ஆண்டில் திருமண்ம செய்துக் கொண்டனர். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்துவந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர். தற்போது நயன்தாரா நடிப்பில் இறைவன், ஜவான் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நயன்தாரா குணம் குறித்து பாராட்டிய விக்னேஷ் சிவன் : நடிகை நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளை கடந்து … Read more

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான ஒன்லைன் விண்ணப்பம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

விளையாட்டாக செய்த நூடுல்ஸில் பூச்சிக்கொல்லி மருந்து: உயிர் பிழைத்த சிறுவர்கள்

விளையாட்டாக செய்த நூடுல்ஸில் பூச்சிக்கொல்லி மருந்து: உயிர் பிழைத்த சிறுவர்கள் Source link

#BREAKING | எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு! உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரபரப்பு பதில்!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, அதிமுக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து தொடர்பான விவரங்களை தவறாக தெரிவித்துள்ளார். எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் … Read more