டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் : அரசு ஆலோசனை

சென்னை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்கள் அறிமுகப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக அரசு டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது., சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் டெட்ரா பாக்கெட்டுகள் எளிதில் உடையாது, செலவு குறைவு மற்றும் கலப்படம் செய்ய முடியாது என்பதாகும். எனவே இவ்வாறு அறிமுகப்படுத்த டாஸ்மாக் … Read more

Indian Mens Football team moves up to 100th rank in the FIFA latest world rankings. | சர்வதேச கால்பந்து ‛ரேங்கிங்: 100வது இடத்தில் இந்திய அணி

புதுடில்லி: உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 100வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. லெபனான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு பின் 100வது இடத்திற்கு இந்திய அணி (1204.9 புள்ளிகள்) முன்னேறியது. அர்ஜென்டினா அணி (1843.73 புள்ளிகள்) முதலிடத்திலும், பிரான்ஸ் (1843.54 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், பிரேசில் அணி (1828.27 புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும் உள்ளன. புதுடில்லி: உலக கால்பந்து … Read more

‛மாமன்னன்' படத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் கமல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி அமைச்சரான பின் வெளியாகும் இந்த படத்தை அவர் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன. குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பை காண இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் தேவர் மகன் படத்தை வைத்து இந்தப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. … Read more

Mari Selvaraj: விஜய்க்காக குழியில் விழுந்த மாரி செல்வராஜ்.. என்னல்லாம் பண்ணிருக்காரு!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் சிறப்பான இயக்குநர் என்ற பெயரை பெற்றவர். இன்றைய தினம் அவரது இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக அதிகப்படியான பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டன. டீம் மொத்தமும் இணைந்து பல பேட்டிகளை கொடுத்தனர். விஜய்க்காக குழியில் விழுந்த மாரி செல்வராஜ்: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் … Read more

டெல்லியில் *ஒளரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலையாக பெயர் மாற்றம்.!

புதுடெல்லி, டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஔரங்கசீப் தெருவுக்கு பெயர் மாற்றப்பட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அதன் பெயர் பலகை மாற்றியமைக்கபட்டு உள்ளது. தற்போது ஒளரங்கசீப் சாலை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாலை என மாற்றம் செய்து புதிய பெயர் பலகையை டெல்லி மாநகராட்சி நிறுவியுள்ளது. தினத்தந்தி Related Tags : டெல்லி  … Read more

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி…!!

ஒடிசா, தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் முறையே உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 18-0 என்ற கணக்கில் டாமன் & டையூ … Read more

இறந்தவர்கள் உடல்களுடன் டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல்

லண்டன் கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை … Read more

டைட்டன் நீர் மூழ்கி கப்பல் பாகங்களில் மனித எச்சங்கள்.. நிபுணர்கள் அளித்த தகவல்!

கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: ‘தைனிக் பாஸ்கர்’ ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறாக கட்டுரை வெளியிட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிக்கை ஆசிரியருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசூன் மிஷ்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுவதாகவும், சில தொழிலாளர்களின் விரல்கள் வெட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தது. … Read more