கர்நாடக பாணியில் ம.பி.-யில் ‘போன் பே’ போஸ்டர் பிரச்சாரம்: காங்கிரஸுக்கு ‘போன் பே’ நிறுவனம் எச்சரிக்கை

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள போஸ்டர்களில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தங்களின் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மாநிலத்தில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இரு கட்சிகளும் எதிர்தரப்பின் முக்கியத் தலைவர்களின் படங்களை … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் மரணம் – மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த … Read more

நள்ளிரவில் நடைபெற்ற முக்கிய கூட்டம்… 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக!

நள்ளிரவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஷாலினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..! அஜித்திற்கு பிடித்த ஏ.ஆர் ரஹ்மானின் பாடல் எது தெரியுமா?

Ajith Favourite Song: நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, தனது கணவருக்கு பிடித்த பாடலை வீடியோ மூலமாக சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?  

விசிக பிரமுகர் துடிக்கத் துடிக்க அடித்து கொலை! 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு!

Tindivanam Murder Case: முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் SCST நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. காவல் நிலைய அதிகாரிகளைப் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாகச் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். தவிரப் பெயரளவில் உயர் அதிகாரிகள் பொதுமக்களை ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது. இன்று காவல் அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநகர காவல் … Read more

மணிப்பூர்: ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல அனுமதித்த போலீஸ்-சாலை மார்க்கமாக செல்வேன் என பிடிவாதம்!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூர் சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாலை மார்க்கமாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அம்மாநில போலீஸ் அனுமதி மறுத்தது. அதேநேரத்தில் ஹெலிகாப்டர் மூலமாக சென்று பாதிக்கப்ப்ட்ட மக்களை சந்திக்கலாம் என போலீஸ் தரப்பு தெரிவித்த யோசனையை ராகுல் தரப்பு நிராகரித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்க்கட்சிகளின் புகார். மணிப்பூர் மோதல்கள் நாளும் தொடருகிறது. இதுவரை … Read more

Five people were killed when a lorry rammed into a wedding procession | திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்து ஐவர் பலி

கியோஞ்கர், ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இதில் திடீரென லாரி ஒன்று புகுந்தது. இந்த விபத்தில் மணமகனின் உறவினர் ஒருவர், மணமகளின் உறவினர்கள் மூவர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. … Read more

ஆஸ்கர் தேர்வு குழுவில் மணிரத்னம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு

சினிமா துறையில் உலகின் தலை சிறந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு படங்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த விருது இப்போது இந்திய படங்களுக்கும் மெல்ல சாத்தியமாகி வருகிறது. கடந்தாண்டு ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகஆஸ்கர் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. அதேப்போன்று ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள், … Read more

16 வருஷம் திருமண வாழ்க்கை..கடைசியில் ஒண்ணும் இல்லாமல் போனது..ரேவதியின் விவாகரத்துக்கு இதுதான்காரணமா?

சென்னை: 16 ஆண்டுகாலம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வருகிறார். இருவரின் பிரிவுக்கான காரணம் தற்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகி உள்ளது. பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி. ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் எடுத்தார். தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், இந்தி,மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் … Read more