IND vs PAK: மீண்டும் இந்தியா முதல் பேட்டிங்… பிளேயிங் லெவனில் யார் யார் தெரியுமா?

Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வீழ்த்தியுள்ளது. அந்த வகையில், சூப்பர்-4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்று (செப். 10) கொழும்புவில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த தொடரின் குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஏற்கெனவே மோதிய … Read more

நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் பெயரை மாற்றக்கூடாது : பிரேமலதா விஜயகாந்த்

மயிலாடுதுறை நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் வார்த்தையை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. இன்று மயிலாடுதுறையில் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து செய்தியாளர்களிடம், “நமது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது … Read more

ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவரால் பரபரப்பு| Joe Bidens convoy chauffeured by the driver

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவர் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து கான்வாயில் இருந்து அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. புதுடில்லியில் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக தலைவர்களின் வருகையையொட்டி அவர்களின் பாதுகாப்பை கருதி டில்லி நகரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதே … Read more

விஜய்யை இனிமேல் தளபதி என்றுதான் அழைக்க வேண்டும்! -புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு

நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் … Read more

Atlee: அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லீ.. நெல்சன், லோகேஷை பின்னுக்கு தள்ளி சாதனை!

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி ஜவான் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். பல படங்களின் கலவையாக உள்ளதாக கமெண்ட்ஸ் வாங்கியுள்ள போதிலும் படம் தொடர்ந்து வசூல் மழையை பொழிந்து

நெல்லை: குடிநீர் கிடைப்பதில் சிக்கல்; காலிக் குடங்களை மரத்தில் தொங்கவிட்ட கிராம மக்கள்!

நெல்லை மாவட்டம், பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆணைபுரம் கிராமம். விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 500-க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்துக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 15 நாள்கள் முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். எப்போதாவது கிடைக்கும் குடிநீரும் போதுமான அளவில் கிடைப்பதில்லை என ஆணைகுளம் கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குடிநீருக்காக பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை … Read more

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாக மாறும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் @ வேலூர்

வேலூர்: கந்தனேரி பாலாறு மணல் குவாரியில் இருந்து செல்லும் மணல் லாரிகளால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மணல் திட்டுகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக மாறி வருகிறது. திறந்த நிலையில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கந்தனேரி கிராமத்தில் உள்ள பாலாறு பகுதியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, நீர்வள ஆதாரத்துறை சார்பில் லாரிகளில் மணல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. … Read more

தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஊழல் தடுப்பு ஆணைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திராவில் நேற்றுஅதிகாலை … Read more

திமுக முக்கிய புள்ளிகளை தூக்க எடப்பாடி கொடுத்திருக்கும் அசைன்மென்ட் – செல்லூர் ராஜூ ஓபன்டாக்

திமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்க அதிமுக மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.