Jawan collection: வரும்போது தெரியணும் வர சிங்கம் யாரு… பிரித்து மேயும் ஜவான் இரண்டாம் நாள் வசூல்!

சென்னை: ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதன்முதலில் பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்திர் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் பான் இந்திய திரைப்படமாக

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி – எடியூரப்பா

பெங்களூரு, முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவருமான தேவேகவுடா நேற்று முன்தினம் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி … Read more

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் எஞ்சிய 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2-ந் தேதி பல்லகெலேயில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது கொழும்பில் அடிக்கடி மழை பெய்வதால் எஞ்சிய ஆட்டங்களும் மழையால் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. முதலில் உருவாக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி 17-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டி தவிர மற்ற எந்த … Read more

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி மந்திரியை இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகிப்பவர் ஈஸ்வரன் (வயது 61). அந்த நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் வருகிற 18-ந் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு அவரை … Read more

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: `கடவுளைப் போலவே கருணை கொண்டவர்களையும் தொழவேண்டும்!' – அதுவே என் ஆன்மிகம்!

கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுறது, விரதம் இருப்பது மட்டும் ஆன்மிகம் இல்லை. சக மனிதரை மதிப்பது, தன் மீது கருணையும் அன்பும் கொண்டவர்களை ஆராதிப்பது, இதுதான் ஆன்மிகம். அதை எப்போதும் செஞ்சுக்கிட்டே இருக்கணும் என்பதுதான் என் ஆசை. நான் நல்ல பாடகன் என்பதைவிட நல்ல மனுஷன்னு பேர் வாங்கணும். அதான் முக்கியம்!’ என்றார் எஸ்.பி.பி. இவர் குரலாலோ சாதனைகளாலோ மட்டும் நினைவு கூரத்தக்க மகத்தான கலைஞன் இல்லை. தனது கருணையாலும் பொறுமையாலும் இறைநிலையை எட்டிவிட்ட மஹான் இவர் … Read more

அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நகர ஊரமைப்பு இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து … Read more

திருப்பதி அருகே லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி நேற்று காலை சென்னை நோக்கி சென்றது. திருப்பதி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நகரி அருகே உள்ள தர்மாபுரம் எனும் இடத்தில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது. இதையடுத்து திருப்பதி நோக்கி மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீதும், பிறகு சாலை ஓரத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் … Read more

ஆற்றொண்ணா துயரம்… நடிகர் மாரிமுத்து மரணம்… முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உருக்கம்!

பிரபல சினிமா இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார் மாரிமுத்து. அதுமட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் மெகா தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரது ஆதிமுத்து குணசேகரன் காதப்பாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அவரின் மிரட்டலான நடிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் … Read more

Marimuthu love for cinema: சினிமா மீது கொண்ட காதல்..ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்த மாரிமுத்து..!

நடிகரும் பிரபல இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 57 வயதாகும் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். எதிர் நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மயக்கமடைந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எதிர் நீச்சல் என்ற சீரியலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்த மாரிமுத்து இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தியை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் இன்று பிரபல நடிகராக வலம் வந்துகொண்டிருந்த மாரிமுத்து தன் சிறுவயதில் … Read more

சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்

Tibetan refugees in India: இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று G20 மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்