இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை
சென்னை இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். புயலுக்கு ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் நாளை வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் … Read more