இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை

சென்னை இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும். புயலுக்கு ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் நாளை வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் … Read more

சத்தீஸ்கர்.. எதிர்பாராத ட்விஸ்ட்.. அடித்து நொறுக்கி ஆட்சியை கைப்பற்றும் பாஜக .. காங்கிரஸ் அதிர்ச்சி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின் முடிவுகளையும் தாண்டி பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது. பாஜகவின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்க காங்கிரஸ் கட்சியினரோ அதிர்ச்சி மனநிலைக்கு மாறியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட பின் 2000 முதல் 2003ஆம் ஆண்டுவரை மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அஜித் ஜோகி Source Link

Think and choose a representative of the people; Additional Chief Electoral Officer Venkatesh Kumar called | மக்கள் பிரதிநிதியை சிந்தித்து தேர்வு செய்யுங்கள்; கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் குமார் அழைப்பு

பெங்களூரு : ”ஐந்து ஆண்டுகளுக்கும் நமது பிரதிநிதியாக யார் வர வேண்டும் என்பதை சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். எனவே அனைவரும் ஓட்டுப்போடுவது மிகவும் அவசியம்,” என, கர்நாடகா கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் குமார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில், இரண்டாவது தமிழ் புத்தக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில், இரண்டாவது நாளான … Read more

டப்பிங் படங்கள் பற்றி 'வாரிசு' தயாரிப்பாளர் பேச்சு

பான் இந்தியா படமாக 'பாகுபலி 2' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு நேரடிப் படங்கள், டப்பிங் படங்கள் என்பது வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட்டது. அதன் பின் ஓடிடி தளங்களிலும் பல படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானதால் மக்கள் அவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது வெளியாகும் பல தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி வருகின்றன. அவற்றில் சில படங்கள் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிப் படங்களாகவும் … Read more

Rajini – சொன்ன சொல்லை காப்பாற்றவே மாட்டாரா ரஜினிகாந்த்?.. ரசிகர்கள் கேள்வி.. இது என்ன புது பஞ்சாயத்து

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மாட்டாரா என ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது நடையிலிருந்து பேச்சுவரை அத்தனைக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள் பலர். தலைவர் என்று அன்புடன் அழைத்துவருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப்

7 seater Maruti Grand Vitara – 7 இருக்கை மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா அறிமுக விபரம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிராண்ட் விட்டாரா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் 7 இருக்கை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, 5 இருக்கை பெற்ற மாடல் விற்பனையில் உள்ளது. இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டர் பிளஸ், எக்ஸ்யூவி 700 மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்படலாம். 7-seater Maruti Suzuki Grand Vitara டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா … Read more

Cyclone Michaung: தீவிர வலுப்பெறும் `மிக்ஜாம்' புயல்! – எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயலானது வட தமிழகம் நோக்கி நகர்ந்துவரும் சூழலில், பலத்த காற்று, மிக கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இன்றும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலட் விடப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகி உருவாகி, காலை 08:30 மணியளவில் … Read more

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை – தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு @ கடலூர் மாவட்டம்

விருத்தாசலம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றும் நாளையும், கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக மிதமான மழை பெய்து வருகிறது. இடையே வெயில் அடித்தாலும், மழை தொடர்வதால் தரைப்பகுதிகள் ஈரப்பதமாகவே உள்ளன. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. … Read more

“பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பால்தான்…” – 3 மாநில முடிவுகள் குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து

புதுடெல்லி: “3 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது, இவை அனைத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்புதான் காரணம்” என மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக-வின் கை ஓங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சியை கைப்பற்றவிருக்கிறது. பாஜக நீண்ட காலமாக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றுதான் மத்திய பிரதேசம். அங்கு மீண்டும் வெற்றியை உறுதி செய்திருக்கிறது சிவராஜ் … Read more

Election Results: இப்ப சொல்லுங்க "பனோத்தி யார்?" காங்கிரசை சீண்டும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்

5 State Assembly Elections Result 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா “பனோத்தி யார்?” என ட்வீட் செய்துள்ளார்.