சசிகுமார் – சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ்

நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'நா நா'. கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கி உள்ளார். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிறார்கள் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது இந்த படத்தை … Read more

Vishal: ஹரி படத்துக்கு அப்புறமா மீண்டும் டைரக்ஷன்தான்.. வெளியானது விஷாலின் பிளான்!

சென்னை: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விஷால். இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர், போன்றவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஷால்:

Kawasaki W800 – இந்தியாவில் கவாஸாகி W800 பைக் விற்பனைக்கு வெளியாகிறது

டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள IBW 2023 அரங்கில் புதிய கவாஸாகி W800 பைக்கினை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது W175 பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது. 10வது ஆண்டாக நடைபெற உள்ள இந்தியன் பைக் வாரத்தில் பல்வேறு புதிய கஸ்டமைஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தவிர ஒரு சில புதிய மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளது. 2024 Kawasaki W800 கவாஸாகி வெளியிட்டுள்ள … Read more

`தமிழக அரசின் செயல் தவறான முன்னுதாரணம்' – அமலாக்கத்துறை அலுவலக ரெய்டு விவகாரத்தில் தமிழிசை

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை, “கவர்னர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்தையும் பா.ஜ.க-வுடன் சேர்த்து விடுகின்றனர். இருக்கும் அனைத்து துறைகளையும் பா.ஜ.க-வில் சேர்த்து விடுங்கள். தமிழக காவல்துறையை தி.மு.க காவல்துறை என்று அழைக்கலாமா? ஒரு அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கிருந்து கட்டு கட்டாக, பெட்டி பெட்டியாக எடுத்தார்கள். அதேபோல தமிழகத்தின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் வீடுகளுக்கும் சோதனைக்கு செல்வோம் என்று கூறினார்களா? இலாகா இல்லாமல் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. … Read more

“வெள்ளை அறிக்கை வெளியிடுக” – அமலாக்கத் துறை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: “மோடி ஆட்சியின் ஊழல், முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய அரசின் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.3 … Read more

ஆதித்யா-எல்1 அப்டேட் | சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது 'ஸ்விஸ்' கருவி – இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியக் காற்றில் உள்ள துகள்களின் அயனிகளை அளவிடும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பியது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுகிறது. அங்கு இருந்தபடி … Read more

விஜயகாந்தின் உடல் நிலை கவலைக்கிடமா? பிரேமலதா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!

Vijayakanth Health Update: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

வரும் 15 ஆம் தேதிக்குள் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் தயார் : யோகி அறிவிப்பு

அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக அயோத்தியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், … Read more

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. Source Link

Bomb threat! | பெங்களூரில் 60 பள்ளிகளுக்கு இ – மெயில் வாயிலாக… வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரு : பெங்களூரில் நேற்று ஒரே நாளில், அரசு மற்றும் தனியார் என, 60 பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து பள்ளிக்கு சென்று, தங்களது பிள்ளைகளை அழைத்து சென்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில், அது வதந்தி என்பது தெரியவந்தது. பெங்களூரு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், 2010ல் குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அடுத்து, 2013ல் மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த … Read more