‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி – குடும்பத்தின் குற்றச்சாட்டும், விசாரணையும்!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ‘உணவில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்’ என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் … Read more

கோவையில் வந்து மாட்டிக்கொண்டார் அண்ணாமலை: திமுக எம்பி கனிமொழி

Loksabha Election 2024: கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஆர்சிபி கோட்டையில் ஆதிக்கம் செலுத்தும் கேகேஆர்! இன்றும் கொல்கத்தா வெற்று பெறுமாம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மார்ச் 29, வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் மோத உள்ளன. இந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்த RCB, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 77 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு … Read more

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் நாளை செயல்படும்! பதிவுத்துறை அறிவிப்பு…

சென்னை: இன்றுமுதல் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, நாளை (30ந்தேதி) சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்து உள்ளது. விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ள நிலையில், நாளை (மார்ச் 30ந்தேதி சனிக்கிழமை) பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-24ம் … Read more

ஜாதி மதம் பார்த்து ஓட்டுப் போடாதீங்க.. அதுக்கு எப்பவும் போல தோற்பதே பெருமை- சீமான் 'தில்' பிரசாரம்!

தென்காசி: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம்.. அது எங்களுக்கு தீட்டு.. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை Source Link

சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி

கடந்த 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சூது கவ்வும். அதையடுத்து சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் தர்மம் வெல்லும் என்ற பெயரில் உருவாக இருந்தது. சூர்யாவிடத்தில் கதை சொல்லி இருந்தார் நலன் குமாரசாமி. பின்னர் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. அதன்பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி. இந்த நிலையில்தான் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி … Read more

என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்துக்கு நிலவும் எதிர்பார்ப்பைப்போல் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் தலைவர் 171 படத்துக்கும் இருக்கிறது. ஏனெனில் கோலிவுட்டின் மோஸ்ட் டிமாண்ட் இயக்குநரான லோகேஷுடன் ரஜினி முதன்முதலாக சேர்ந்திருக்கிறார். படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு பெயர் ஏப்ரல்

Gold: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

‘அதுக்குள்ளுயுமே?’ என்பது மாதிரி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்ட ஒரே நாளில் ரூ.51,000-த்தையும் தாண்டியுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,250-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.50,000-க்கும் விற்பனை ஆனது. இந்த விலையே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.6,390-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120-க்கும் விற்பனை ஆகி வருகிறது. Gold: தங்கம் விலை எகிறியது… கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை: இந்தியாவுக்கு எந்த … Read more

ஓசூர் அருகே தேர்தலில் ‘ஜனநாயக கடமையாற்ற’ 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்

ஓசூர்: ஓசூர் பாகலூர் அருகே கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலையுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வாகன வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பிஎஸ் திம்ம சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பி.தட்டனபள்ளி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமம் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. மேலும், இக்கிராமத்தில் … Read more

ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி – 10 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் டாக்ஸி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரின் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்ஸி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டாக்ஸியில் பயணம் செய்த 10 … Read more