ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more

ஒருவிரல் புரட்சி | பறக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் | MGR, ஜெயலலிதா வேடத்தில் பிரசாரம் – Election Clicks

“முதலில் இலங்கையில் சிறைப்பட்ட எங்கள் மீனவர்களை விடுவிக்க வழி செய்யுங்கள்..அப்புறம் ஓட்டுக் கேட்டு வாங்க” – தங்கச்சிமடத்தில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் மீனவர்கள் கோரிக்கை. ஸ்டூலில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்த தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் Source link

சென்னை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து – நடந்தது என்ன?

சென்னை: சென்னை – ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த செக்மேட் பார் என்ற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை வியாழக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். விபத்து நடந்தது எப்படி? – “வியாழக்கிழமை மாலை 7.15 மணி அளவில் அவசர அழைப்பு வந்தது. அதில் செக்மேட் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து … Read more

உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக அவர் பணியாற்றி உள்ளார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 63 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர் … Read more

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா43 படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ள சூர்யா44 படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கியுள்ள சூர்யா-வின் 42வது படமான ‘கங்குவா’ ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. My Next … Read more

கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன்

நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் … Read more

Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக கடந்த

ஐ.பி.எல்: ரியான் பராக் அதிரடி..ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவிப்பு

ஜெய்ப்பூர், 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் … Read more

வடக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களை வழங்க முயற்சி- கடற்றொழில் அமைச்சர் 

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (28.03.2024) நடைபெற்ற  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.  இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி … Read more

`உலக நாடுகள் தங்கள் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடியை அழைக்கின்றன’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில், பா.ஜ.க வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்காக முதல்வர் ரங்கசாமி திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, “மத்தியிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. அடுத்ததும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் வர இருக்கிறது. அதில் பிரதமராக மீண்டும் மோடிதான் பொறுப்பேற்க இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் … Read more