Month: April 2024
“நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற மோடி முயற்சி” – முத்தரசன் விமர்சனம்
சென்னை: “மூன்றாவது முறையாக பிரதமர் ஆகி விட வேண்டும் என்கிற பேராசையில் நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்று முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைக்கான 18-வது பொதுத் தேர்தல் இரண்டு கட்டங்கள் முடிந்து விட்டன. அடுத்த மூன்றாம் கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ல் முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து … Read more
அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் சற்றே நிலை தடுமாறியதால் பதற்றம்
பெகுசராய்: பிஹாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நேரிடவில்லை. பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது பாஜக. மொத்தம் உளள தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும், 16 இடங்களில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியும் மற்ற இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹாரின் பெகுசராய் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் … Read more
வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி – தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்
District Election Officer Radhakrishnan explained : வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகஅரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்குத் தினமும், … Read more
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததுமே சாதிவாரி பொருளாதார கணக்கெடுப்பு.. உறுதியாகச் சொன்ன ராகுல் காந்தி!
பதான்: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் Source Link
மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார்
முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண முகர்ஜி. கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'சுப் ஷகுன்' தொடரில் நடித்தபோது அதன் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: எனது மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்ல எனக்கு இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை. ஆனால் இன்று நான் … Read more
அண்ணனை மறக்காத தம்பி.. சிரஞ்சீவி சர்ஜா சமாதியில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா!
சென்னை: கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 2020ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரின் சமாதியை அவரின் குடும்பத்தினர் கோவிலாக நினைத்து வரும் நிலையில், அவரின் நினைவிடத்தில் துருவா சர்ஜா தனது குழந்தைக்கு பெயர் சூட்டினார். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி
60 வயதில் அழகிப் போட்டியில் வென்ற அலெஜாண்ட்ரா… வெற்றிக்கான காரணம் இதுதான்..! #MissUniverse
’மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டிக்கான, ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்வுச் சுற்றில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பிட்ட மாகாணத்துக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை (Miss Universe for the province of Buenos Aires), இத்தனை அதிக வயதில் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ். அர்ஜென்டினா நாட்டின் புவெனஸ் ஐரிஸ் மாகாண அளவில் நடைபெற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். Alejandra Marisa Rodriguez ஆசிரியர்கள் … Read more
கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு: டிரோன் கேமரா, பலூன் பறக்க தடை
திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க வருகை தந்துள்ளதை அடுத்து டிரோன் கேமரா, பலூன் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் (ஏப்.29) வந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இன்று (ஏப்.29) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி துர்கா, மகள் … Read more