கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனங்கள் ரத்து

சென்னை: சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: 2020-ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் முறையான இனசுழற்சி முறை … Read more

ஹைதராபாத்தில் உச்ச நீதிமன்ற கிளை: தெலங்கானா காங்கிரஸ் வாக்குறுதி

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கையை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் தீபாதாஸ் முன்ஷி நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்ரீதர்பாபு பேசியதாவது: காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மாநில பிரிவினை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். விளையாட்டு துறையை மேம்படுத்த ஹைதராபாத்தில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மேடாரம் பண்டிகைக்கு தேசிய அளவிலான அந்தஸ்து … Read more

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து! சவுக்குக்கின் நிலை என்ன?

Latest News Savukku Shankar Accident : தமிழக காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை காவல்துறை வாகனம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் போது தாராபுரம் அருகே விபத்து.  

Jio Free Wifi : ஜியோவின் வைஃபை இலவசம்! 13 ஓடிடி, 550 டிவி சேனல்கள் பார்த்து மகிழவும்

ஜியோ பிராட்பேண்ட் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க பல சூப்பரான ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜியோ தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை ஜியோ ஃபைபர் மூலம் இயக்குகிறது. JioFiber சேவை கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் கிடைக்கிறது, இந்தத் திட்டங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய, Jio மலிவு விலையில் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் தங்கள் வீட்டில் வைஃபை பயன்படுத்த முடியும். வரம்பற்ற இணையம், 13 OTT ஆப்ஸ் மற்றும் … Read more

ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் ‘சுற்று பேருந்து’ இயக்குகிறது தமிழ்நாடு அரசு…

சென்னை:  உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பெரியவர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக மலை வாசஸ்தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி, கொடைக்கானல், ஊட்டி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுக்கும் மக்கள் குடும்பத்தோடு படையெடுத்து வருகின்றனர்.  ஊட்டியில் இந்த வருடம்  வெயிலுடன் ஈரப்பதும் காணப்பட்டாலும்,  ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் … Read more

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை.. 3 இந்தியர்கள் கைது.. வெடிக்கும் புதிய பிரச்சினை.. பரபர

ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா கனடா இடையே பல காலமாக இருந்த நல்லுறவு கடந்தாண்டு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போது நடக்கும் சம்பவங்களும் இரு நாட்டு உறவுக்கு மேலும் பாதிப்பதாகவே இருக்கிறது. இந்தியா Source Link

என்ன தொகுப்பாளினி டிடி இப்படி இறங்கிட்டாங்க.. நீச்சல் உடையில் அசத்துறாங்களே

சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் டிடி தனது இன்ஸ்டாகிராமில்

தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் – கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்

பெங்களூரு, பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

Doctor Vikatan: Mumps எனப்படும் பொன்னுக்கு வீங்கி… கழுத்தில் தங்க செயின் போட்டால் சரியாகுமா?

Doctor Vikatan: என் 15 வயது மகளுக்கு சமீபத்தில் கழுத்தைச் சுற்றி வீக்கமும், காய்ச்சலும், வலியும் வந்தன. அக்கம்பக்கத்தினர் அதை ‘பொன்னுக்கு வீங்கி’  என்று சொல்லி, கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவிக்கச் சொன்னார்கள்.  இது எந்த அளவுக்குச் சரியானது? பொன்னுக்கு வீங்கி என்பது என்ன…. அதற்கான சிகிச்சை என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்  மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: ஆண்களுக்கும் அவசியமா daily skin care? ஆங்கிலத்தில் ‘மம்ப்ஸ்’ ( … Read more

சுட்டெரிக்கும் கோடை வெயில் – தலைதூக்கும் குடிநீர் தட்டுப்பாடு: தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

கோடை வெயில், அக்னி நட்சத்திரம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் என்ற வார்த்தைகளைக் கேட்டு பழகிப்போன நம்மை தற்போது வெப்ப அலை, பருவமழை மாற்றம், மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் பயமுறுத்தி வருகின்றனர். அதை ஒருபக்கம் சமாளித்து வந்தாலும், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தற்போது தலைதூக்கத் தொடங்கி விட்டது. இதுகுறித்த நிலைமையை தமிழகம் முழுவதும் ஆராய்ந்த போது கிடைத்த தவல்களின் தொகுப்பு…. சென்னை மண்டலம்: பெருநகர சென்னை மாநகராட்சியைப் … Read more