சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை:  சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய   தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது. இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் … Read more

வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான … Read more

வம்பிழுத்த திக்வேஷ் ரதி… சிக்சர் விளாசி அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த நிதிஷ் ராணா..

புதுடெல்லி, டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் – தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு டெல்லி லயன்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60 ரன்கள் அடித்தார். பின்னர் … Read more

காசா போர் எதிரொலி; இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்த துருக்கி அரசு

டெல் அவிவ், காசா நகர் மீது 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காசாவுக்கு ஆதரவாக உள்ள லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில், லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஈரானுடன் இஸ்ரேல் மோதி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் … Read more

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டோ-ஸ்கூட்டருக்கு இணையான பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ரெட்க்ஸ் (Redux) கான்செப்ட் மாடல் பல்வேறு நவீன அம்சங்களுடன் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடல் உற்பத்தி எப்பொழுது வரும் நுட்பவிபரங்கள் போன்றவற்றை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் நவீன அம்சங்களை மற்ற எதிர்கால ஏதெரின் ஸ்கூட்டர்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மிகசிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் கொண்டதாக விளங்கும் ரெட்க்ஸில் இலகு எடை கொண்ட அலுமினிய சேஸிஸ் கொடுக்கப்பட்டு 3D முறையில் அச்சிடப்பட்ட லேட்டிஸ் … Read more

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது?

மலையாள சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்திருக்கும் ‘லோகா – சாப்டர் 1: சந்திரா’, ஃபகத் ஃபாஸில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கும் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’, மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்திருக்கும் ‘ஹ்ருதயபூர்வம்’ போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படைப்புகள் திரைக்கு வந்திருக்கின்றன. Hridayapoorvam இதில் இரண்டு படங்களில் கல்யாணி ப்ரியதர்ஷன் தான் கதாநாயகியாக இருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களும் எப்படி … Read more

விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

''இந்தியா ஒருபோதும் தலைவணங்காது'' – அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதிலடி

புதுடெல்லி: இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது என்று அமெரிக்காவின் வரி உயர்வுக்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இந்தியா ஒருபோதும் தலைவணங்காது, பலவீனமாகவும் நிற்காது. நாங்கள் தொடரந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம். அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஒவ்வொரு துறையையும் ஆதரிப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வரும் நாட்களில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவிக்கும். … Read more

கூலி படம் வெற்றியா? தோல்வியா? 2 வார வசூல் முடிவு சொல்வது இதுதான்..

Coolie Box Office Collection Day 16 : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் கூலி திரைப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்து விட்டது. இந்த நிலையில் படம் மொத்தமாக செய்திருக்கும் வசூல் குறித்து இங்கு பார்ப்போம்.

சென்னையில் இன்று மழை கொட்டும், தமிழகத்தின் நிலை என்ன.. வானிலை மையம் அலர்ட்

Heavy Rain Alert: சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.