`நல்ல முடிவு’ – அதிபர் ட்ரம்ப் ; ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப், `கூடுதல் வரி விதிப்பு’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து, உலக நாடுகளை மிரட்டிவருகிறார். வர்த்தக ஒப்பந்தம் என்ற ஒன்றின் மூலம் பிறநாடுகளைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. ஏற்கெனவே இந்தியா – பாகிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணிந்து செல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மோடி – புதின் இந்த நிலையில், உக்ரைன் போரைக் காரணமாக வைத்து, … Read more

சார்மினார் ரயில் டிச.31 வரை கடற்கரையிலிருந்து இயங்கும்

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக, எழும்​பூரிலிருந்து இயக்கப்​பட்டு வந்த 6 விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், சார்​மி​னார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டு, அங்​கிருந்து இயக்​கப்​படு​கிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்​பர் இறுதி வரை கடற்​கரையிலிருந்து இயக்​கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்​ளது. சார்​மி​னார் விரைவு ரயில் கடற்​கரை … Read more

அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்: ஆகஸ்ட் 5-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவு

புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று … Read more

வெற்றி நடித்துள்ள Chennai Files முதல் பக்கம் படத்தின் திரைவிமர்சனம்!

அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகி உள்ள Chennai Files முதல் பக்கம் படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் – யார் யார் பயன் பெற முடியும்?

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டங்களின் நீட்சியாக, சுகாதார சேவையை கொண்டு சேர்க்கும் அரசின் தொடர் முயற்சிகளில் ஒரு பகுதியாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்,  சென்னை IIT – தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிட, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும், சென்னை IIT நிறுவனத்திற்கும் இடையே MoU, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 1.8.2025 தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் … Read more

285 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதியவர்: நடந்தது என்ன..?

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழையில் கணவனால் கைவிடப்பட்ட பெண், தனது 15 வயது மகளுடன் வசித்து வந்தார். மகள் படித்து வந்த பள்ளியில், காவலாளியாக பணி செய்து வந்த 75 வயதான முதியவர், இந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு நாள் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து சக மாணவிகள், அந்த மாணவியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி, பள்ளியில் காவலாளியாக பணியாற்றும் முதியவர் … Read more

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ், மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் சூயான் சென் சூவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் தருண் 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹூ ஜீயை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் … Read more

குரேஷியா ராணுவ படைகளின் 30-வது வெற்றி தின அணிவகுப்பு – ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

சாக்ரெப், கடந்த 1995-ம் ஆண்டு குரேஷிய படையினர், செர்பிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஸ்டார்ம்'(Operation Storm) என்ற அதிரடி ராணுவ தாக்குதலை மேற்கொண்டனர். குரேஷிய சுதந்திரப் போரின் முக்கிய ராணுவ நடவடிக்கையாக ‘ஆபரேஷன் ஸ்டார்ம்’ கருதப்பட்டது. இந்த தாக்குதலின் மூலம் செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை குரேஷிய ராணுவம் மீட்டெடுத்தது. குரேஷியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக விளங்கும் ‘ஆபரேஷன் ஸ்டார்ம்’ ராணுவ வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் … Read more